தமிழகம்
-
72 வது குடியரசு தினம்;ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வாழ்த்து!
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் சுமார் 200 நூற்றுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கில…
Read More » -
விநோத சடங்குகள் செய்த பச்சை பாவா : உஷாரான மக்கள்
சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட பச்சை பாவாவை ஜமாத்தார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஊரை விட்டு வெளியேற்றினர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில்…
Read More » -
பள்ளிகள் திறப்பு… கட்டுப்பாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளும்…
தமிழகத்தில் வரும் 19ம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு…
Read More » -
கொரோனா தடுப்பூசி போடும் பணி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்தவர்கள், செவிலியர்கள்,…
Read More » -
நிற்கதியாக நிற்கும் என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் மனக்குமுறல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக அவருடன் நீண்ட காலம் இருந்த பூங்குன்றன், தனது முகநூல் பக்கத்தில் அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டுள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு…
Read More » -
நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது : நீதிமன்றம்!
நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற…
Read More » -
தென் மாவட்டங்களில் விடாத மழை… அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை
பெரும்பாலும் டிசம்பர் மாத இறுதியில் நிறைவடையும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு தற்போது வரை நீடிக்கிறது. இதன்காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு…
Read More » -
கொடைக்கானலுக்கு உருவான புதிய பாதை
மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு செல்ல தற்போது இரண்டு பாதைகளே பிரதானமாக உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக, காட்ரோடு, ஊத்து, பாதைதான் மிக முக்கியமான பாதை. அடுத்தபடியாக…
Read More » -
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள்
ஒரு நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். சுறுசுறுப்பு, உற்சாகம், நடனம், சண்டைப் பயிற்சி, கொள்கை, ஏழைகள் மீது கருணை, தொழிலாளர்கள் மீது மரியாதை, தாய்…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : சிக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகள்
2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி…
Read More »