தமிழகம்
-
சமூக விரோதிகளின் கூடாரமாகிறதா…? T வாடிப்பட்டி…!
மதுரை மாவட்டம் T வாடிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு சமூக வலைதளம் மூலம் புகார்கள் அளித்து வருவதாக…
Read More » -
அடையாள அட்டை வழங்க குழு அமைத்ததால் பத்திரிகையாளர்கள் அதிருப்தி
பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ஐந்து நபர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி, பருவ இதழ்களில் பணிபுரியும்…
Read More » -
குதிரை சவாரி செய்தால் கொரோனா பரவாதா….! பல்லடத்தில் பரபரப்பு
பல்லடத்தில் குதிரை சவாரி கொரானா பரவாது…திருப்பூரில் கடந்த பல நாட்களாக கொரானா தொற்றின் பாதிப்பு ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில் தற்போது தமிழக அரசு திருப்பூர் மாவட்டத்திற்கு ஊரடங்கை…
Read More » -
முதுமையிலும் இளமை…பல்லடத்தில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வயதான தம்பதியர் இளமையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து சாதனை படைத்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் வசித்து…
Read More » -
திருச்சியில் அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் தம்பதியர்
வயதானவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோர்கள், ஏதோ ஒரு காரணத்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அனைத்து நகரங்களிலும் வீடு வாசல் இன்றி அனாதைகளாக சாலையில் திரிந்து மக்களிடம்…
Read More » -
கராத்தே கலைக்கு களங்கம்! கயவர்களை கைது செய்யுமா ? தமிழக அரசு
கராத்தே கலைக்கு களங்கம்! களை எடுக்க வேண்டிய கறுப்பாடுகள்!!தற்காப்பு கலையின் அடையாளமாக விளங்கும் கராத்தே கலை, உலகின் அனைத்து நாடுகளிலும் பயிற்றுவிக்கப்பட்டுவருகிறது. “கராத்தே என்பது வெறும் கைகளால்…
Read More » -
பேரிடர் காலத்தில் உதவி வரும் மெஸ் உரிமையாளர்
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாட வருமானத்தை வைத்து…
Read More » -
காய்கறி மூட்டையில் மது பாட்டில்கள் கடத்திய கும்பல் கைது !
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை நிறுத்தி…
Read More » -
பனியன் நிறுவனத்தில் 47 பெண்களுக்கு கொரோனா..! திருப்பூரில் பரபரப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் ஏற்கனவே ஏற்றுமதி நிறுவனங்கள் அத்தியாவசிய உற்பத்தி தொழில் நிறுவனங்கள்…
Read More » -
அருட்தந்தை ஜான்சுரேஷ் படத்துக்கு பத்திரிகையாளர்கள் அஞ்சலி
பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலத்தின் அருட்தந்தையும் பகுஜன் குரல் மாத இதழின் கௌரவ ஆலோசகருமான ஜான்சுரேஷ் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரம்பூரில்…
Read More »