தமிழகம்
-
தென்பெண்ணை சிக்கல்!
தென்பெண்ணை ஆற்றுக்கு குறுக்கே கர்நாடகம் அணை கட்ட கம்பி, சல்லி, மணல், சிமெண்ட், கையாள், வேலையாள்னு அனுப்பியது யாரு.? எல்லாம் நம்ம தமிழ்நாட்டு பிரமுகர்கள்தான். கர்நாடகத்தில் 112…
Read More » -
குளம் தூர்வாரும் பணி… : மக்களின் பாராட்டு வெள்ளத்தில் அமைச்சர் சாமிநாதன்..!
தமிழக முதல்வர் எதிர்வரும் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனடியாக துரிதப்படுத்திட…
Read More » -
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்..! : சிக்கிய துணை தாசில்தார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாடசியரை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்த…
Read More » -
ஊழல் பட்டியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மீது நடவடிக்கை..! : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்..?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரின் பதிலுரையில் முதலமைச்சர் பேசும் போது…
Read More » -
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியம்..! : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
தேனி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை விவகாரங்களில் அடிக்கடி குளறுபடியையும் மருத்துவ பயனர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தும் மருத்துவர்களின் செயல்பாடுகள் கண்டனத்திற்கு உள்ளதாகவே…
Read More » -
பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் தாய் மகனை தாக்கிய 3 பேர் : சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரத்தில் இடப் பிரச்சினை தொடர்பாக தாய் மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரத்தை…
Read More » -
தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை… பலியான உயிர்…
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பானது. பரமக்குடி தாலுகா அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார், பாக்கியலட்சுமி…
Read More » -
திருப்பூர் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது!
திருப்பூர் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை போதை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரத்தை தவறாக பயன்படுத்திய தமிழக கராத்தே சங்கங்கள் : வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்…
தற்காப்பு கலை என்பது ஒருவர் இக்கட்டான சூழலில் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படும் கலை. ஆதிகாலத்தில் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி மதங்களை…
Read More » -
சென்னை மாநகராட்சியை குறைகூறும் ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் : உண்மை என்ன..?
கொரோனா பாதுகாப்பு மையங்களில் நோயாளிகளுக்கு, சென்னை மாநகராட்சி மூலம் உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மையங்களில் உணவு வழங்கிய 6 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் மட்டும் அதாவது…
Read More »