தமிழகம்
-
திருப்பூரில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் டாஸ்மாக் பார்கள்….
தமிழக அரசு கொரோனோ நோய் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தற்போது ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.…
Read More » -
காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாரம் ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
உயிர் காக்க இரத்தம் வழங்கிய இளைஞர்களை பாராட்டிய பொதுமக்கள்
விபத்தில் படுகாயமடைந்தவருக்கு உயிரை காப்பாற்ற இரத்த தானம் வழங்கிய தமுமுக நிர்வாகிக்கு குவியும் பாராட்டுகள். நெல்லை மாவட்டம் மானூர் மயிலப்பபுரத்தை சேர்ந்த வேல்பாண்டி எனபவரின் மகன் பழனிக்குமார்…
Read More » -
ஆகஸ்ட்- 10 க்கு மேல் டெல்டா பிளஸ் பரவும்…! பேராபத்து….!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் அறிமுக விழாவில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.…
Read More » -
நெடுஞ்சாலைத் துறையில் இடமாற்றம்… : அமைச்சர் எ.வ.வேலு கடும் எச்சரிக்கை!
நெடுஞ்சாலைத் துறையில் எந்தவிதக் குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாமல் இடமாறுதல் வழங்கப்பட்டது. எவரேனும் தவறான வழியில் ஈடுபட்டு இருந்தது அரசின் கவனத்திற்கு வருமேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More » -
கடன்மோசடிக் கும்பல் கைது -: சென்னை காவல்துறை நடவடிக்கை..!
வீட்டில் இருக்கும் பொது மக்களிடம் செல்பேசியில் தொடர்பு கொள்ளும் மோசடிக் கும்பல் புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரைச் சொல்லிக் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி அதற்குக் குறிப்பிட்ட…
Read More » -
தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளை நோக்கி திரும்பும் மாணவர்கள்…
தமிழகத்தில் உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேர்க்கப்படும் நிகழ்வுகள் சொற்பமாக நடந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின்…
Read More » -
ஜாதி, மதம், மத்திய, மாநில அரசு குறித்து சர்ச்சை பேச்சு : பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா கள்ளிக்குடியில் கைது!
ஜாதி, மதம் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் கன்னியாகுமரி மாவட்டம், பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். ஜார்ஜ்…
Read More » -
இயற்கை சுற்றுலா… : அக்கறை காட்டாத தமிழகம்
சூழலியல் சுற்றுலா (Eco tourism) என்பது இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை…
Read More » -
தமிழகப் பொருளாதார நிலை… : சவாலில் வெல்வாரா ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் மலர்ந்துள்ளது. சட்டமன்றத்தில் இந்த ஆட்சியின் முதல் ஆளுநர் உரையில் ஆட்சிக்கு ஆலோசனை வழங்கிட எஸ்தர்…
Read More »