தமிழகம்
-
கட்டி 6 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத சமுதாய நலக்கூடம், நீர்தேக்க தொட்டி, கழிப்பிடம்
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ராயர்பாளையம் தண்ணீர் பந்தல் சாலையில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கழிப்பிடம் போன்ற கட்டிடங்கள் கட்டி…
Read More » -
குடும்ப பெண்களுக்கு மூளைச்சலவை? நித்தியின் பெண் சீடர்களை விரட்டியடித்த பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி, வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அந்த வீடும், கடையும் ராமசாமியின் மனைவி அத்தாயி…
Read More » -
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை ஏன் ?
விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற பத்தாம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக, இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும்…
Read More » -
தமிழகத்தில் 3 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று..
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும்…
Read More » -
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்
புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.…
Read More » -
சத்துணவுத்துறையில் வேலை.. முன்னாள் அமைச்சர் சரோஜா 77 லட்சம் ரூபாய் மோசடி..?
சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதாக அவரது உறவினரே புகார் செய்துள்ளார். அதிமுகவின்…
Read More » -
பெண் காவலருடன் கள்ளத்தொடர்பு.. மனைவியை குழந்தையுடன் அடித்துவிரட்டிய கணவன்
கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த காதல் திருமணம் செய்துகொண்ட கார்த்தி – வனிதா தம்பதியினருக்கு, 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் கரூரில் செல்போன் கடை…
Read More » -
தெருவோர விலங்குகளுக்கு உணவளிக்கும் தம்பதியர்
உணவின்றித் தவிக்கும் தெருவோர விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர் திருச்சிராப்பள்ளியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நடத்தி வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியர்.…
Read More » -
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வழக்கமாக நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் சமீபகாலமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், சென்னை…
Read More » -
பழனி அருகே தனியார் நிறுவனத்தில் தொடரும் மர்ம மரணங்கள்…!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அத்திவலசு கிராமத்தில் கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனமான சாந்தி பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும்,…
Read More »