தமிழகம்
-
அரசின் உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கி வீட்டிற்கு வழியனுப்பிய ஆட்சியர்
சேலத்தில் அரசு உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சக்கர நாற்காலி வழங்கி, ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.ஓமலூர் அருகே…
Read More » -
“எனது கணவரை ஆணவக் கொலை செய்து விட்டார்கள்…”இளம்பெண் பரபரப்பு புகார்
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் இல்லாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மீண்டும்…
Read More » -
வராத தண்ணீர்.. கருகும் பயிர்கள்..!
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் மூலம் ஐந்து மாவட்டங்கள் குடிநீர் வசதியும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு லட்சத்தி இருப்பத்தி ஐந்தாயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன…
Read More » -
தனியார் கட்டிடங்களை விளம்பரப்படுத்தி பெப்சி தொழிலாளர்களை ஏமாற்றும் ஆர்.கே.செல்வமணி!
தமிழ் திரையுலகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தாலும் அதில் சில நூறுபேர்கள் மட்டுமே வசதியிலும் வாழ்க்கையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழே…
Read More » -
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்…சீமான் கொந்தளிப்பு
விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள், பெண்கள் பல்லாங் குழி…
Read More » -
கோவை திருப்பூரில் பிரபல வங்கிகள் பெயரில் போலி டிடி!! முகம் தெரியாத மோசடி ஆசாமி யார்?..
திருப்பூர் மாவட்டம், கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வங்கிகளில் சுலபமான முறையில் கடன் பெற்றுத்தரப்படும் நிறுவனத்திற்கு அதிக சம்பளத்திற்கு ஆட்கள் தேவை என கவர்ச்சி…
Read More » -
“பில்டிங் ஸ்ட்ராங்கு – பேஸ்மெண்ட் வீக்கு”… : பல்லடம் நகராட்சியின் பரிதாப நிலை
திருப்பூர் மாவட்டத்தின் பிரதானமாக விளங்கி வரும் நகராட்சிகளில் பல்லடம் நகராட்சியும் ஒன்று. இந்த நகராட்சி பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான…
Read More » -
செல்போன் ரூ. 2000 : மோசடி கும்பலுக்கு துணைபோகும் தபால்துறை..?
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காலமாக கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் திறக்கப்டவில்லை. நோயின் தீவிரம் சற்று குறைந்ததற்கு பிறகு அப்போதைய அதிமுக அரசு பள்ளி…
Read More » -
கலைஞரின் சிலை ! மீண்டும் அதே இடத்தில்…
தமிழக அரசியல் வரலாற்றில் உயிரோடு இருக்கும் போது சிலை அமைக்கப்பட்ட வரலாறு முன்னாள் முதல் அ¬ம்சசர்கள் காமராஜர், கலைஞர் ஆகிய இருவருக்கும் மட்டும்தான் அமைந்தது. மறைந்த திமுக…
Read More » -
இந்திய மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய…
Read More »