தமிழகம்
-
திருமாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் நான்… : முதல்வர் மு.க.ஸ்டாலின்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருடம்தோறும் அம்பேத்கர், பெரியார், காமராஜர், அயோத்திதாசர், காயிதே மில்லத் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கி வருகிறது. இந்தாண்டு அம்பேத்கர் சுடர்…
Read More » -
தேசியக்கொடி, அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு, தன்னுடைய வாகனங்களில் தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை…
Read More » -
களத்தில் என்கவுன்டர் வெள்ளத்துரை : பயத்தில் ரவுடிகள்…
தமிழ்நாட்டை இதுவரை மிரட்டிய ரவுடிகள் பெயர் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் அயோத்திகுப்பம் வீரமணியின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். கொலைகளை பொழுதுபோக்காக செய்யக்கூடிய நபர்தான் வீரமணி.…
Read More » -
மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான மாவட்ட சீராய்வு குழுக்கூட்டம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.01.2022 அன்று 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான மாவட்ட சீராய்வுக் குழுக் கூட்டம்(District Screening Committee) சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்…
Read More » -
இல்லம் தேடி புத்தகம் வழங்கும் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் வகுப்புகள் 03.01.2022 அன்று தொடங்கப்பட்டது. ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணத்தினால் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை…
Read More » -
கொடைக்கானல் சாலைகளின் அவலநிலை..! : கண்டுகொள்ளுமா நெடுஞ்சாலைத்துறை…
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தளம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும். கொடைக்கானலுக்கு வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வருடம் முழுவதும்…
Read More » -
கட்டிடத்தில் மரம் வளர்க்கும் திருப்பூர் மாநகராட்சி
திருப்பூரில் மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தின் மீது மரம் வளரும் அளவிற்கு சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ராயபுரம் செல்லும் சாலையில் மாநகராட்சிக்கு…
Read More » -
மஞ்சப்பை பயன்படுத்த – மாணவர்கள் உறுதிமொழி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப் பை” மக்கள் இயக்கத்தை (டிசம்பர் 23-ஆம் தேதி) தொடங்கி வைத்து சுற்றுச்சூழலை காப்பவரின்…
Read More » -
Jayakanthan’s children make an appeal to Kamal
The children of Tamil novelist and recipient of Jnanpith Award late D. Jayakanthan have made an open appeal to actor…
Read More » -
அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பிற்காக
130 கோடிக்கு ஆவின் நெய் -அமைச்சர் நாசர்தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பிற்காக 130 கோடிக்கு ஆவின் நெய் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கிருஷ்ணகிரி…
Read More »