தமிழகம்
-
குடியரசு தின அலங்கார ஊர்தி.. உற்சாகமாக மலர்தூவி வரவேற்ற மதுரை மக்கள்
‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி மதுரை மாவட்டத்திற்கு…
Read More » -
விதிகளை மீறி சரள்மண் அள்ளும் அனுமதி… : ரத்து செய்யப்படுமா..?
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழ புளியங்குளம் குளத்தில் விதிமுறைகளை மீறி சரள்மண் அள்ளுவதால் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறி ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் குளத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More » -
சுடுகாட்டு பாதை பிரச்சனை : காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையிலேயே கொடூர தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் இறந்தவரின் உடலை பொதுப்பாதை வழியாக தலித் மக்கள் கொண்டு செல்வதற்கு அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமுதாய…
Read More » -
தேர்தல் புறக்கணிப்பு
அம்பாசமுத்திரம் வேலாயுத நகர் அபிவிருத்தி சங்கம் சார்பாக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, அம்பாசமுத்திரம் நகராட்சி முன் 21வது வார்டு,…
Read More » -
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா..?
நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆரம்ப காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றுள்ளன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம்,…
Read More » -
அதிமுக ”மாஜி”யுடன் கைகோர்த்து கவுன்சிலர் சீட்டை பங்குபோடுகிறாரா திமுக அமைச்சர்? : பூந்தமல்லி உள்ளாட்சித் தேர்தல் உள்குத்து
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தேர்தல் என்பதால் ஒவ்வொரு கட்சியிலும் லோக்கல் செல்வாக்கு உள்ள நபர்கள் சீட்டு வாங்கும் மும்முரத்தில் இருக்கிறார்கள்.…
Read More » -
ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி! : பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?
வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இந்த…
Read More » -
நீட் தேர்வில் வெற்றி பெற்ற 61 வயது ஆசிரியர்.. மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்க முடியுமா?
நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு 61 வயதான தருமபுரியை சேர்ந்த சிவபிரகாசம் தனது மருத்துவ கனவை நனவாக்க…
Read More » -
வடிபால் ஊக்கத்தொகை வழங்காததால் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..! : பால் உற்பத்தியாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுமா தமிழக அரசு..?
வடிபால் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதால் சங்கங்களுக்கு பால் அளிக்க கறவை பசுமாடு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில்…
Read More » -
அரசுக்கு எதிராக அரசுத்துறை அதிகாரி – பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து?
கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் கொரானா…
Read More »