தமிழகம்
-
உலகை ஆளப்போகும் தமிழ் பாரம்பரிய சிலம்ப விளையாட்டு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டிற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதால் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டு வளர்ச்சிக்காக கடந்த…
Read More » -
மத நல்லிணக்கமும் திராவிடமும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கோவில் விழாவில் தேர்வடம் பிடித்ததற்கு அப்பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று சமூகத்தினர்…
Read More » -
“முரளி நாத லஹிரி” விருதுகள் கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டது
பிறந்த நாள் ஜூலை 6 ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும் இசை நிகழ்ச்சியாகவும் கோலாகலமாக நடைபெற்றது. டாக்டர் எம். பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன்…
Read More » -
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த தேனி மாவட்ட நிர்வாகிகள்
அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமியே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பண்ணீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.…
Read More » -
எடப்பாடி அரசு பள்ளியில் மரம் நடும் விழா
எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கன்,கொன்றை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். நிகழ்ச்சியில்…
Read More » -
எடப்பாடி அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் தற்கொலை
எடப்பாடி அருகே மாமியாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகள், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடியை அடுத்துள்ள குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது …
Read More » -
வாழப்பாடி அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுக்கா, வேப்பிலைப்பட்டி காமராஜர் காலனியில் மாமனார் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதற்கு கணவர்,மாமியார் உடந்தையாக இருந்ததாகவும் பெண் ஒருவர் வாழப்பாடி அனைத்து…
Read More » -
பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டு தீர்மான நகலை, அமைச்சரிடம் வழங்கிய நிர்வாகிகள்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் 200 -க்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு கலந்தாய்வு செய்து…
Read More » -
புனைப்பெயர்களில் அரசியல் இருக்கிறது – தமிழச்சி கூறிய ரகசியம்
அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை பறை சாற்றும் வகையில் ஓவியர்…
Read More » -
காவேரி டெல்டாவில் குறுவை சாகுபடி நடக்க..
காவிரிப்படுகை போன்ற கால்வாய்ப் பாசன விவசாயம் நடைபெறும் சமவெளி போன்று வேறு எங்கும் இல்லை. 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் இருந்ததில் குறைந்து தற்போது 14 லட்சம்…
Read More »