தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த தேனி மாவட்ட நிர்வாகிகள்

அதிமுகவிற்கு   எடப்பாடி பழனிச்சாமியே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பண்ணீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட மாணவரணி பொருளாளர் முருகேசன், ராமச்சந்திரா புரம் கிளைக்கழக செயலாளர் சின்ன பெருமாள், யோசனைப்படி கிளைக்கழக செயலாளர் விஸ்வநாதன், ஆண்டிபட்டி 11 வது வார்டு கழக செயலாளர் பாலு ஆகியோருடன் ஏராளமானோர் கழக அமைப்புச் செயலாளர் ஜக்கயனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button