தமிழகம்
-
மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த பொதுமக்கள். பல்லடத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பச்சாபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்கனவே மயானம் உள்ளதால் அப்பகுதியில் மின்மயானம் அமைக்க…
Read More » -
கல்குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, பூமலூர் மற்றும் ஊத்துகுளி உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 50 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. மேலும்…
Read More » -
விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய பறவையை காப்பாற்றிய செய்தியாளருக்கு குவியும் பாராட்டுக்கள்
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட பறவை லெட்டர் விங்ட் கைட் (Letter winged knite) அழிந்து வரும் பறவை இனமான இப்பறவை பார்த்திபனூர் அருகே ராமேஸ்வரம் மதுரை தேசிய…
Read More » -
போலி நீதிமன்ற ஆணையுடன் சிக்கிய ஆந்திர கும்பல்
திருப்பூர் மாவட் ட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(40), அருணோதயா என்கிற பெயரில் நிறுவனம் நடத்திவருகிறார். மேலும் தனது நிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம்…
Read More » -
அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் தூர்வாராததால், விவசாயம் பாதிப்பு..!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பரமக்குடி…
Read More » -
பல்லடத்தில் “திமுக பெண் கவுன்சிலர்” கோயிலுக்குள் நுழைய தடை, போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 8 வது வார்டு பச்சாபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. மேலும் 100 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் அரங்காவலராக…
Read More » -
வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர். மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொள்கிறார் என வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் அறிக்கை ஒன்றை…
Read More » -
சோலார் பிளாண்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்.
பரமக்குடி அருகே பார்த்திபனூரில் அமையுள்ள சோலார் பிளாண்ட்க்கு நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அருங்குளம், மாங்குடி, புதுக்குடி, தேவனேரி…
Read More » -
வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சர்வதேச அளவிலான 44 -வது ‘செஸ் ஒலிம்பியாட்’ சதுரங்க போட்டிகள்வருகிற ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி…
Read More »
