தமிழகம்
-
“நாற்காலி செய்தி” எதிரொலி… ஐ.ஜி.அஸ்ராகார்க் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை..! 400 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் மாஃபியா கும்பல் கைது..!
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது என…
Read More » -
கஞ்சா போதையில் தள்ளாடும் கல்லூரி மாணவ, மாணவிகள்…! தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா…?
தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் ஆபரேஷன் கஞ்சா என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை செய்து கஞ்சா வியாபாரிகள், விற்பனை செய்தவர்களை கைது செய்ததோடு, அவர்களின் வங்கி கணக்குகளில்…
Read More » -
கானாத்தூர் ஊராட்சிக்கு நவீன வாகனம் வழங்கிய நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம்
சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின்…
Read More » -
பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் சட்டமன்ற கூட்டத்தொடர்?.!
சட்டமன்ற கூட்டத்தொடரில் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் இடமளிக்க கூடாது என பழனிச்சாமி அணியினர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
Read More » -
திருப்பூரில் பெட்ரோல் தட்டுப்பாடா,?! சிரமப்படும் வாகன ஓட்டிகள்.!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் பின்னலாடை தொழிலில் மாவட்டம் முழுவதிலும் சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும்…
Read More » -
சமூக ஆர்வலருக்கு எதிராக பொங்கி எழுந்த பொங்குபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சி மன்றத்தை சேர்ந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சமூக ஆர்வலருக்கு எதிராக போர்கொடி தூக்கியிள்ளனர். பொங்குபாளையம் ஊராட்சி மன்ற பெண் தலைவராக சுலோச்சனா வடிவேல்…
Read More » -
துணை வட்டாட்சியரின் வசூல் வேட்டைக்கு, துணை போகிறாரா அமைச்சரின் உதவியாளர் ?!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாச்சியராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் தாலுகா அலுவலகத்தில் தான் வைத்தது தான் சட்டம் என்கிற வகையில் செயல்பட்டு…
Read More » -
ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 குழந்தைகள் பலியான நிலையில், மேலும் 13 பேருக்கு சிகிச்சை…
திருப்பூர் மாவட்டம் திருமுருகண் பூண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம். ஆதரவுற்றோர் குழந்தைகள் காப்பமாக செயல்பட்டுவரும் சேவாலயத்தில் 20 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர்.…
Read More » -
ஆரியர்களுக்கு எதிரான வெற்றிமாறன் பேச்சுக்கு, ஆதரவு தெரிவித்த “நடிகர் கருணாஸ்”
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து பேசுகையில் இராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற நினைக்கிறார்கள் என…
Read More » -
நித்யானந்தா உருவத்தில் “பாஸ்கரானந்தா” தனது ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு திடீரென சொகுசு காரில் சாமியார் ஒருவர் வந்து இறங்கியவுடன் காவல் நிலையமே பரபரப்புக்குள்ளானது. பார்ப்பதற்கு நித்யானந்தா சுவாமிகள் போல் தோற்றமளித்த…
Read More »