தமிழகம்
-
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. பகுதிசபா கூட்டத்தில் கோரிக்கை
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி…
Read More » -
தேனியில் கொடிகட்டிப் பறக்கும் “ஸ்பா என்கிற மசாஜ்” விபச்சாரம்.!.?
தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் சட்டவிரோதமாக ஸ்பா என்கிற மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த…
Read More » -
“நாற்காலி செய்தி” எதிரொலி… ஐ.ஜி.அஸ்ராகார்க் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை..! 400 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் மாஃபியா கும்பல் கைது..!
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது என…
Read More » -
கஞ்சா போதையில் தள்ளாடும் கல்லூரி மாணவ, மாணவிகள்…! தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா…?
தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் ஆபரேஷன் கஞ்சா என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை செய்து கஞ்சா வியாபாரிகள், விற்பனை செய்தவர்களை கைது செய்ததோடு, அவர்களின் வங்கி கணக்குகளில்…
Read More » -
கானாத்தூர் ஊராட்சிக்கு நவீன வாகனம் வழங்கிய நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம்
சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின்…
Read More » -
பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் சட்டமன்ற கூட்டத்தொடர்?.!
சட்டமன்ற கூட்டத்தொடரில் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் இடமளிக்க கூடாது என பழனிச்சாமி அணியினர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
Read More » -
திருப்பூரில் பெட்ரோல் தட்டுப்பாடா,?! சிரமப்படும் வாகன ஓட்டிகள்.!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் பின்னலாடை தொழிலில் மாவட்டம் முழுவதிலும் சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும்…
Read More » -
சமூக ஆர்வலருக்கு எதிராக பொங்கி எழுந்த பொங்குபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சி மன்றத்தை சேர்ந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சமூக ஆர்வலருக்கு எதிராக போர்கொடி தூக்கியிள்ளனர். பொங்குபாளையம் ஊராட்சி மன்ற பெண் தலைவராக சுலோச்சனா வடிவேல்…
Read More » -
துணை வட்டாட்சியரின் வசூல் வேட்டைக்கு, துணை போகிறாரா அமைச்சரின் உதவியாளர் ?!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாச்சியராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் தாலுகா அலுவலகத்தில் தான் வைத்தது தான் சட்டம் என்கிற வகையில் செயல்பட்டு…
Read More » -
ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 குழந்தைகள் பலியான நிலையில், மேலும் 13 பேருக்கு சிகிச்சை…
திருப்பூர் மாவட்டம் திருமுருகண் பூண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம். ஆதரவுற்றோர் குழந்தைகள் காப்பமாக செயல்பட்டுவரும் சேவாலயத்தில் 20 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர்.…
Read More »