தமிழகம்
-
கல்கி அறக்கட்டளைக்கு லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன் 1 கோடி நன்கொடை
அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக…
Read More » -
பல்லடம் அருகே விபத்தில் காயமடைந்தவரை தாக்கிய பள்ளி நிர்வாகம்.! செய்தியாளரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் – திருப்பூர் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல்…
Read More » -
பரமக்குடி அருகே சாலை துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ! சிரமப்படும் பொதுமக்கள் !
தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ்.காவனூர் செல்லும் பாதையில் உள்ள…
Read More » -
திருப்பூருக்கு ரெட் அலர்ட் !? வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்…. 8 பேர் கைது!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலவாணியை ஈட்டித்தரும் நகரமாகும். மேலும் இத்தொழிலை நம்பி சுமார் 10…
Read More » -
பரமக்குடியில் கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகள்
தமிழகம் முழுவதும் 29ஆம் தேதி முதல் நவம்பர் நான்காம் தேதி வரை பள்ளி கல்வித்துறை சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி பரமக்குடி…
Read More » -
சாதனையாளர்களுக்கு “ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது” வழங்கும் விழா
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகு விமரிசையாக…
Read More » -
பழுதடைந்த பள்ளி கட்டிடமும் – தரமற்ற சத்துணவு அரிசியும், கரைப்புதூரில் உள்ள பள்ளிக்கு என்னதான் ஆச்சு….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.…
Read More » -
பல்லடம் அருகே மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக பள்ளியில் கூட்டம் நடத்திய ஊராட்சி நிர்வாகம்
தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆகிய…
Read More » -
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. பகுதிசபா கூட்டத்தில் கோரிக்கை
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி…
Read More » -
தேனியில் கொடிகட்டிப் பறக்கும் “ஸ்பா என்கிற மசாஜ்” விபச்சாரம்.!.?
தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் சட்டவிரோதமாக ஸ்பா என்கிற மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த…
Read More »