தமிழகம்
-
ரேஷன் பொருட்களை பதுக்கி விற்ற 185 பேர் சிக்கினர்… கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை..
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பண்டங்கள்…
Read More » -
பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயம்..! ஏன்..?
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவமதிக்கும் விதமாக பேசி வருகிறார். அண்ணாமலையின் செயல்பாடு தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
முறையான சிகிச்சை அளிக்கவில்லை-.. மனைவி இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியல் !
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி, மனைவி உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு கணவர் திடீர்…
Read More » -
திருப்பூர் அருகே வங்கியில் களவு போன நகையும்.. தகர்ந்து போகும் திருமண கனவும்…
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி காலை வழக்கம் போல் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரிகள்…
Read More » -
காரில் சென்றவர் மீது ஹெல்மெட் அணியாது வாகனம் ஓட்டியதாக வழக்கு… காவலருக்கு அபராதம்!
காரில் சென்ற வக்கீல் ஒருவரை, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதாக கூறி அவர்மீது பொய் வழக்கு போட்ட உத்தமபாளையம் காவல் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து…
Read More » -
தேனியில் “ஸ்பா என்கிற மசாஜ்” : சீரழியும் இளைஞர்கள்..! கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!
தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் சட்டவிரோதமாக ஸ்பா என்கிற மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த…
Read More » -
நள்ளிரவில் நடமாடும் கொள்ளையர்கள்…., கோயில், மளிகைக் கடையில் கைவரிசை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது செம்மிபாளையம் ஊராட்சி. இப்பகுதிக்குட்பட்ட சாமிகவுண்டன்பாளையம், குப்புசாமி நாயுடு புரம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
Read More » -
காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சா..!.? ஜெயிலில் திட்டம் தீட்டியதாக பரவிய வைரல் வீடியோ
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதாப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது செந்தில் நகர். இப்பகுதியில் சுமார் 250 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவை திருச்சி…
Read More » -
ஆளுநர் மாற்றம்..!.? பாஜகவின் மாநில தலைவராகும் வானதி சீனிவாசன்..!
சமீப காலமாக தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர் என். ரவிக்கும் நிர்வாக ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக்…
Read More » -
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு... தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பெண்ணிடம் நகை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (62),…
Read More »