தமிழகம்
-
ஆளுநர் மாற்றம்..!.? பாஜகவின் மாநில தலைவராகும் வானதி சீனிவாசன்..!
சமீப காலமாக தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர் என். ரவிக்கும் நிர்வாக ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக்…
Read More » -
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு... தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பெண்ணிடம் நகை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (62),…
Read More » -
கல்கி அறக்கட்டளைக்கு லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன் 1 கோடி நன்கொடை
அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக…
Read More » -
பல்லடம் அருகே விபத்தில் காயமடைந்தவரை தாக்கிய பள்ளி நிர்வாகம்.! செய்தியாளரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் – திருப்பூர் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல்…
Read More » -
பரமக்குடி அருகே சாலை துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ! சிரமப்படும் பொதுமக்கள் !
தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ்.காவனூர் செல்லும் பாதையில் உள்ள…
Read More » -
திருப்பூருக்கு ரெட் அலர்ட் !? வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்…. 8 பேர் கைது!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலவாணியை ஈட்டித்தரும் நகரமாகும். மேலும் இத்தொழிலை நம்பி சுமார் 10…
Read More » -
பரமக்குடியில் கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகள்
தமிழகம் முழுவதும் 29ஆம் தேதி முதல் நவம்பர் நான்காம் தேதி வரை பள்ளி கல்வித்துறை சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி பரமக்குடி…
Read More » -
சாதனையாளர்களுக்கு “ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது” வழங்கும் விழா
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகு விமரிசையாக…
Read More » -
பழுதடைந்த பள்ளி கட்டிடமும் – தரமற்ற சத்துணவு அரிசியும், கரைப்புதூரில் உள்ள பள்ளிக்கு என்னதான் ஆச்சு….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.…
Read More » -
பல்லடம் அருகே மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக பள்ளியில் கூட்டம் நடத்திய ஊராட்சி நிர்வாகம்
தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆகிய…
Read More »