தமிழகம்
-
எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்… அடங்கிய ஆளுநர்..!
அமைச்சரவையில் யாரையும் நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. என்னுடைய பரிந்துரையை மீறி அமைச்சரை நீக்குவது வரம்பு மீறிய செயல் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
அமைச்சர் ஊரிலேயே “அரசாணை”யை மதிக்காத டாஸ்மாக் மேலாளர்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சென்னிமலை சாலையில் டாஸ்மாக் கடை ( கடை எண்: 3996 ) செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை…
Read More » -
வாலிபர்களை செல்போனில் அழைத்து உல்லாசமாக இருந்த சிறுமிகள் ; 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னையில் வாலிபர்களை செல்போனில் அழைத்து சிறுமிகள் உல்லாசமாக இருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு…
Read More » -
பழனி முருகன் கோவிலில் மாற்று மதத்தினருக்கு தடை ! அறநிலையத்துறை என்ன சொல்கிறது ?
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மாற்று மதத்தினர் செல்ல அனுமதி இல்லை என்ற பதாகை அகற்றப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
Read More » -
சொந்த வீடு கனவை நினைவாக்கும் “ஒன் ஸ்கொயர்” 18 லட்சத்தில் அசத்தலான வீடு !
பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டும்தான் நிஜமாகிறதே…
Read More » -
கொலை களமாகும் திருப்பூர் ! துவங்கியதா கேங்ஸ்டர் ஆபரேஷன் ?
திருப்பூரில் கடந்த சில நாட்களாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது, அடிதடி, கொடூர கொலை என தொழில் நகரை பீதியில் உறைய வைக்கும் சம்பவங்கள் அரங்கேறிவருவது பொதுமக்களிடையே பெரும்…
Read More » -
கனிமவளக் கடத்தல், கோட்டாட்சியருக்கு 2 கோடி லஞ்சம் ! ஆடியோ ஆதாரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து ஜல்லி கற்கள், கிராவல் மணல், உள்ளிட்ட கனிம வளங்கள் உரிய ஆவணங்கள் பெறாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு தினசரி…
Read More » -
50 ஆண்டுகால ஆக்கிரமிப்பை துணிச்சலாக அகற்றிய ஊராட்சி மன்றத் தலைவர் !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் வேடபட்டி ஊராட்சியும் ஒன்றாகும். வேடபட்டி ஊராட்சியின் ஊராட்சிமன்ற தலைவர் துக்கைவேல் இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அப்போதைய…
Read More » -
பத்திரப் பதிவு முறைகேடுகளுக்கு எதிராக போர்க்கொடி… நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சமீப காலமாக பத்திரப் பதிவிற்கு வருபவர்கள் பதிவு செய்ய ஆகும் செலவை கேட்டால் தலை தெரித்து ஓடக்கூடிய அளவிற்கு.லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
Read More » -
உயிரோடு இருக்கும் விவசாயிக்கு ஒப்பாரி வைத்த கும்பல்… வழக்கறிஞர், சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது செம்மிபாளையம், இப்பகுதியில் உள்ள ராஜகணபதி நகரில் வசித்து வருபவர் தங்கமணி (53). விவசாயியான இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். மேலும்…
Read More »