தமிழகம்
-
ஆடு, மாடு மேய்க்கும் பெண்கள் பெயரில் 50 லட்சம் ஜிஎஸ்டி மோசடி ! அமலாக்கத்துறை விசாரணை செய்யாதது ஏன் ?.!
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பெத்திச்செட்டிபுரம் பகுதியில் அமைந்துள்ளது சாயப்பட்டறை வீதி. இப்பகுதி நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ளதால் தற்போது நீர் நிலை புறம்போக்கில் இருந்த குடியிருப்புக்களை அகற்றிவிட்டு மாற்று இடம்…
Read More » -
திருப்பூரை அதிர வைக்கும் ஜி.எஸ்.டி மோசடி ! ஏழை பெண்கள் பெயரில் போலி பில் தயாரித்த கும்பல் !
திருப்பூர் மாவட்டம் சர்வதேச அளவில் பின்னலாடை துறையில் தடம் பதித்து ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது.…
Read More » -
ரயில்களில் தினசரி நூறு டன் “ரேஷன் அரிசி” கடத்தல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழகத்தில் தொடரும் குற்றங்களை குறைப்பதற்காக காவல்துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான் என்றாலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் சமீப…
Read More » -
விமான கட்டணத்துக்கு இணையாக ஆம்னி பேருந்து கட்டணம் ! விழாக்காலங்களில் சிறப்பு விமானங்கள் இயக்க கோரிக்கை !
தமிழகத்தில் விழாக்கால நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டி அதிகமாக ஆம்னி பேருந்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் தாறு…
Read More » -
பாஜக தலைவர் அண்ணாமலை வருகைக்காக… தனியார் பள்ளிகளின் விடுமுறை அறிவிப்பிற்கு எதிர்ப்பு.. வெளியான ரகசிய ஆடியோவால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் என்கிற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை…
Read More » -
தனியாருக்கு சொந்தமான கோவிலை அபகரிக்க அதிகாரிகள் முயற்சி ! காவல்நிலையத்தில் புகார்
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அருகே வளநாடு கிராமத்தில் உள்ள கருப்பபிள்ளை மடம் என்ற தனிநபரின் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அபகரிக்க முயற்சி செய்வதாக சத்திரக்குடி காவல்…
Read More » -
முறைகேடு செய்த கோவில் நிர்வாகிகள் ! கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் அடுத்துள்ள புதுப்பை கிராமத்தில் அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை தேன்குறிச்சி நாடு கோ வம்ச பண்டாரங்கள், தேன்கரசு நாடு…
Read More » -
விதிமீறலால் பறிபோகும் உயிர்கள்… : தடுக்கப்படுமா?
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலையோரம் விதிகளை மீறி நிறுத்தி, 6 பேரின் உயிரை பறித்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். டோல்கேட் அமைத்து வசூல் வேட்டை…
Read More » -
ஒரே கூட்டணியில் இணைகிறதா..? விசிக – பாமக
விசிகவும் பாமகவும் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. அதுபோலவே ராமதாஸும், திருமாவளவனும் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தனர். ஆனால் இளவரசன் –…
Read More » -
உடைந்த அதிமுக – பாஜக கூட்டணி… : யாருக்கு லாபம்..?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக இரண்டும் கூட்டணிக் கட்சிகளாக அங்கம் வகித்தாலும், இந்த இரு கட்சிகளுக்கான வார்த்தைப்போர்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் வார்த்தைப்போர் முற்றி…
Read More »