தமிழகம்
-
ஒரே கூட்டணியில் இணைகிறதா..? விசிக – பாமக
விசிகவும் பாமகவும் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. அதுபோலவே ராமதாஸும், திருமாவளவனும் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தனர். ஆனால் இளவரசன் –…
Read More » -
உடைந்த அதிமுக – பாஜக கூட்டணி… : யாருக்கு லாபம்..?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக இரண்டும் கூட்டணிக் கட்சிகளாக அங்கம் வகித்தாலும், இந்த இரு கட்சிகளுக்கான வார்த்தைப்போர்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் வார்த்தைப்போர் முற்றி…
Read More » -
‘தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய முடியாது’ : அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை
கோவை விமான நிலையத்தில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும்…
Read More » -
உயிரோடு இருக்கும் தொழிலதிபருக்கு இறப்புச் சான்றிதழ்.. 10 கோடி சொத்தை அபகரித்த இருவர் கைது..!
சேலம் மாநகர், சொர்ணாம்பிகை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அஜய் குமார் (49). இவர் ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் ஆவார். இவர் கடந்த சில…
Read More » -
கருகும் குறுவைப் பயிர்கள்… டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவது எப்போது?!
காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்பது ஒருபுறம் பெரும் சந்தேகமாக இருக்கும் சூழலில், ஏற்கெனவே திறக்கப்பட்ட காவிரிநீர் கடைமடையை எட்டாமல், குறுவைப் பயிர்கள் கருகிவருகின்றன. அதற்கு தமிழக அரசு…
Read More » -
பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -: முதல்வர் ஸ்டாலின்
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “6 பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து,…
Read More » -
சீமான் மீதான புகார்.. விஜயலட்சுமி வாபஸ் பெற்றது ஏன்..?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்து…
Read More » -
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More » -
கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். கொடூரமான முறையில்…
Read More » -
பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.…
Read More »