தமிழகம்
-
தடுக்கப்படுமா கொடூரத் தாக்குதல்கள்: செல்போனுக்காக 15 வயது சிறுவன் கொலை
கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த ஜெகதாபி கிராமம் அல்லாளிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி இளஞ்சியம். கூலித்தொழிலாளி. இவர்களுக்கு பாலசுப்பிரமணிஎன்ற மகன் மற்றும் நந்தினி என்ற மகள்…
Read More » -
முதல்வரும், தலைமைச் செயலாளரும் சாஸ்திரா பல்கலை.யின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு துணை போயிருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்
திரைமறைவு அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல், அதிமுக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி
சென்னை திருவான்மியூர் நியூ பீச் கடற்கரையில் கணவர் கதிரவனுடன் கண்ணாமூச்சி விளையாடினார் அனிதா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அனிதாவின் காதலன் அந்தோணி ஜெகன் கதிரவனை கொடூரமாகத் தாக்கினார்.…
Read More » -
கன்னியாகுமரியில் கனிம வள உதவிஇயக்குநர் பெர்னாட் அனுமதியோடு செம்மண் கடத்தல்
ஆரல்வாய்மொழி அருகே விவசாயத்தை அழித்து செம்மண் கடத்தும் கும்பலுக்கு கனிமவள துறை உதவி இயக்குநர் பெர்னாட் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த கைதிகள் சதித் திட்டம்- உளவுத்துறை எச்சரிக்கை
புழல் சிறையின் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவின் உயிருக்கு கைதி ‘போலீஸ்’ பக்ரூதீனால் ஆபத்து உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள…
Read More » -
ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் மக்கள் போராட்டங்களும்
சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் சுமார்…
Read More » -
ஊழலுக்கு தடையாக இருந்ததால் வனத்துறை தலைவர் மாற்றமா?
தமிழ்நாட்டின் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் ரவிகாந்த் உபாத்யாயா திடீரென அப்பதவியில் இருந்து முக்கியத்துவமற்ற பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். மிகவும் நேர்மையான அதிகாரியான உபாத்யாயா வனத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட 5…
Read More » -
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் பலி!
சுத்தம், சுகாதாரம், நோயாளிகளின் உயிர்மீது நம்பகத்தன்மை என்ற வார்த்தைகளுக்குப் பொருள்தேடி அரசுமருத்துவமனைக்குச் சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனென்றால் அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நிதியை அதிகரித்து…
Read More » -
மண் சரிந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
ஆலங்குளம் அருகே கிணறு ஆழப்படுத்தும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியூத்தில்…
Read More » -
ரூ 11.5 கோடி கடன்கார தரணி சர்க்கரை ஆலை… கலெக்டர் அதிரடி அறிவிப்பு
கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 11 கோடியே 50 லட்சம் நிலுவை தொகையை கொடுக்காமல் கடந்த 8 மாதங்களாக ஏமாற்றி வரும் தரணி சர்க்கரை ஆலைக்கு எதிராக…
Read More »