தமிழகம்
-
தகரக் கொட்டகையில் அரசு பள்ளி
பரமக்குடி அருகே திறந்த வெளியில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியில் மழை மற்றும் வெயில் நேரத்தில் தகரக் கொட்டகையிலும் தார்ப்பாய் மறைவிலும் பதுங்கியும் பள்ளி குழந்தைகள் சிரமம்…
Read More » -
ஊழலில் தமிழகம் 3-ஆவது இடம்: ஊழலை ஒழிக்க சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படுமா?
எதிர்மறையான சாதனைகளை படைப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம் இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது…
Read More » -
அதிமுக அரசின் ஊழல்களை கவர்னர் மூடி மறைக்க முயல்கிறாரா?: மு.க.ஸ்டாலின்
துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் ஊழல் நடப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ‘அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான…
Read More » -
திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் 15-.10-.2018 அன்று நடந்தது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்…
Read More » -
டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபாரதம்: கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபாரதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட…
Read More » -
சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா?: வைகோ கண்டனம்
சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு பாடநூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும்…
Read More » -
தவறான உதாரணமாகி விடும்: இந்து என்.ராம்
நக்கீரன் கோபாலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம் வலியுறுத்தினார். ஆளுநரின்…
Read More » -
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதிமுக அரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.முதல்…
Read More » -
தடுக்கப்படுமா கொடூரத் தாக்குதல்கள்: செல்போனுக்காக 15 வயது சிறுவன் கொலை
கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த ஜெகதாபி கிராமம் அல்லாளிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி இளஞ்சியம். கூலித்தொழிலாளி. இவர்களுக்கு பாலசுப்பிரமணிஎன்ற மகன் மற்றும் நந்தினி என்ற மகள்…
Read More » -
முதல்வரும், தலைமைச் செயலாளரும் சாஸ்திரா பல்கலை.யின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு துணை போயிருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்
திரைமறைவு அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல், அதிமுக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More »