தமிழகம்
-
பாலியல் குற்றச்சாட்டில் காவல்துறையினர்
சென்னை வில்லிவாக்கத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில்…
Read More » -
முடங்கிய பட்டாசு தொழில்… சாவின் விழிம்பில் பட்டாசு தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்து பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச்…
Read More » -
பெற்றோரை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடி…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் பூங்காவனம் தம்பதியினர் தங்கள் இரண்டு மகன்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக் கொடுத்த 5…
Read More » -
சுவரெங்கும் ஆபாசச்சித்திரங்கள். பராமரிப்பின்றிப் பாழடைந்த கட்டிடங்கள்
பார்த்திபனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் அவலம்… அரசு மேல் நிலைப் பள்ளியில் பயன் பாடற்ற கட்டிடங்களை உடனடியாக அகற்றவும் பள்ளியை…
Read More » -
கமிஷன்..கலெக்ஷன் ..கரெப்ஷன்! அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் குற்றசாட்டு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய்வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை மீட்டு எடுத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..
கஜா புயலை நம்மால் எப்படி மறக்க முடியாதோ அதே போல் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை யும் புதுக்கோட்டை மாவட்ட மக்களால் மறக்க முடியாது.கஜா புயல் கோரதாண்டவம்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்
இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்ஏ முனியசாமி தலைமையில் பரமக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் 25 இலட்சம்…
Read More » -
இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? : நடந்தால் பரமக்குடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இருபது தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். திமுக, அமமுக கட்சியினர். இவர்களை விட சற்று முந்திக்கொண்டு தேர்தல் பொருப்பாளர்களையே அறிவித்து பணப்பட்டுவாடாவையும் ஆரம்பித்து விட்டார்கள்…
Read More » -
சென்னையில் கைப்பற்றபட்டது நாய்கறியா? ஆட்டுக்கறியா?
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இரயில்வே போலிசாரால் கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி என்று சமூகவலைதளங்களில் பரபரப்பான செய்தி வெளியானது. அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால்…
Read More » -
புதுக்கோட்டை சித்தன்னவாசலில் சீரழியும் இளம்பெண்களும் கவனமற்ற பெற்றோர்களும்…
புதுக்கோட்டையில் இருந்து 13 கி.மீ தொலைவில் அன்னவாசலின் அருகில் சித்தன்னவாசல் என்ற சுற்றுலாத்தலமொன்று உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த குகைக்கோயில்கள், சமணர் படுக்கைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு…
Read More »