தமிழகம்
-
மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகளை துரத்தி அடிப்பதா?: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் வேளாண் விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அவர்களின் நிலங்களை அளவிடும் பணியில்…
Read More » -
மேகேதாது அணை விவகாரம்: இரட்டை வேடம் போடும் மத்திய அரசு
காவிரியில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என, தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்…
Read More » -
விவசாயிகளின் கோரிக்கையை செவிசாய்த்து கேட்க வேண்டும்: கமல்ஹாசன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் என புயல்பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் மக்கள் நீதி மய்யம்…
Read More » -
ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பசுமை தீர்ப்பாயம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு, பசுமை தீர்ப்பாயத்தில் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.…
Read More » -
குட்கா வழக்கில் குளறுபடியான குற்றப்பத்திரிகை : ஆதாரங்களை மறைக்கிறதா சிபிஐ
குட்கா ஊழல்தான் இதுவரை சர்ச்சையாக இருந்தது. இப்போது குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றபத்திரிகையே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சருக்கு…
Read More » -
அதிகரிக்கும் சாதி ஆணவக் கொலைகள்…
தனிச்சட்டம் இயற்றுமா தமிழக அரசு? தமிழகத்தில் அடுத்தடுத்து ஆணவக்கொலைகள் நடந்துவரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களே ஒன்றுசேர்ந்து ஆணவக்கொலை செய்திருப்பது பல்வேறு தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு…
Read More » -
சத்துணவு திட்டம் அதிமுக அரசின் மெகா ஊழல்! அம்பலமான ஆவணங்கள்…
தமிழக அரசுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த ஜுலை மாதம் நடத்திய ரெய்டில், கைப்பற்றப்பட்ட…
Read More » -
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3பேர் விடுதலை…சர்ச்சை
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய 3 அதிமுகவினர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்த மூவர் விடுதலைக்கு அதிமுகவினர் தவிர்த்து பல்வேறு அரசியல்…
Read More » -
பாலியல் குற்றச்சாட்டில் காவல்துறையினர்
சென்னை வில்லிவாக்கத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில்…
Read More » -
முடங்கிய பட்டாசு தொழில்… சாவின் விழிம்பில் பட்டாசு தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்து பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச்…
Read More »