தமிழகம்
-
போதையில் கார் ஓட்டும் நடிகர்கள்: தொடர்கதையாகும் சம்பவங்கள்
மதுபோதையில் நடிகர்கள் கார் ஓட்டுவதும், அவர்கள் பொது மக்களிடம் சிக்கி பிரச்னை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. ஹீரோக்கள், யதார்த்த வாழ்க்கையிலும் நாயகர்களாகவே கொண்டாடப்படுகின்றனர். அப்படி மக்கள் அளித்த…
Read More » -
வறுமையால் பார்வையற்ற மகன் கொலை : ஜாமீனில் வந்த தாய் தற்கொலை
சென்னை பரங்கிமலை நசரத்புரம் பகுதியை சேர்ந்தவர் பத்மா. இவரது கணவர் கோபிநாத். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து, தி.நகரில் உள்ள…
Read More » -
பிளாஸ்டிக் தடை: சாத்தியங்களும் சவால்களும்
பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாசுபாடு எனும் பேராபத்தை உலகமே எதிர்கொண்டிருக்கிறது. வளம் நிறைந்த மேற்குலக நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை…
Read More » -
சட்டசபையில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம்: கலைஞரை புகழ்ந்த எடப்பாடி.. கண்ணீர் விட்ட துரைமுருகன்..!
தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானத்தை வாசித்த துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் “மனஉறுதி…
Read More » -
நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – சகாயம்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை அறிவியல் நகர துணைத்தலைவர் சகாயம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பூவானம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்…
Read More » -
டெண்டர் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: அமைச்சர் எஸ்பி வேலுமணி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்…
Read More » -
தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமங்களை நோக்கி திமுக
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் மர்மாகவே உள்ளது ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மற்றும்…
Read More » -
இரண்டு பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 16 பேர் குற்றவாளிகள் : கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14…
Read More » -
என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை ஏற்படும் – டிடிவி தினகரன்
நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்…
Read More » -
சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி !
கடலூர் விவசாயிகள் நூதனப் போராட்டம் கடலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கியை அவர்கள் பெயரிலேயே கடன் பெற்று அவர்களுக்கே வழங்கி சர்க்கரை ஆலை நிர்வாகம்…
Read More »