தமிழகம்
-
மெட்ரிக் கல்வி உதவித்தொகையில் 800 கோடி முறைகேடு! : கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? என்ற…
Read More » -
மனுதர்மசாஸ்திரம் நகல் எரிப்புப் போராட்டம் : கி.வீரமணி கைது!
மனு தர்மசாஸ்திரம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதனை எரிக்கும் போராட்டம் திராவிடர் கழகம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மணியம்மை சிலை அருகே நடந்தது.…
Read More » -
சர்வதேச தரத்தில் வசதிகள்: ஆசியாவிலேயே மிகப்பெரிய சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரிப்பன் மாளிகை எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூமிக்கடியில் 100 அடி ஆழத்தில் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
குற்றமற்றவர் மீது கொடூரமான போலீஸாரின் விசாரணை! : மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு!
விசாரணை என்ற பெயரில் குற்றச் சம்பவத்துக்குத் தொடர்பு இல்லாதவர்களைக் கொடுமை செய்வது போலீஸாரின் விசாரணை முறைகளில் ஒன்று. அதனை கண்டிக்கும் வகையில், சென்னையில் பெண் கொலை வழக்கு…
Read More » -
“எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவர் சிலையை பராமரிப்பது அவசியம்” : மதுரை ஐகோர்ட்டு
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:– கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்துடன் அமைந்துள்ளது. திருவள்ளுவர் சிலை மற்றும்…
Read More » -
சினிமா ஆசையால் சீரழிந்த வாழ்க்கை! : ஏழ்மை காரணமாக உதவி இயக்குநரை மணந்த பெண்!
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு கிடந்ததைப் பார்த்த மாகராட்சி ஊழியர்கள்…
Read More » -
தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம்! : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
சென்னையில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு ரூ.2 மில்லியன் லஞ்சம் கொடுத்ததாக ஐ.டி நிறுவனத்தின் இரு முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தனியார் ஐ.டி…
Read More » -
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 4 முனை போட்டி…?
வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சூடு பிடித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவவே அதிக வாய்ப்பு…
Read More » -
அனைத்து தேர்தலும் ரத்தாக வாய்ப்பு..? பலபேர் பதவியிழக்கும் அபாயம்! : நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்த உத்தரவு..!
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எத்தனைபேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிக்கையாக…
Read More » -
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி : மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த மூர்த்தி -&நீலாவதி தம்பதியர்களின் மகளான கல்லூரி மாணவி சாருலதா. இவர் ராமநாதபுரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் பி.ஈ மூன்றாம்…
Read More »