தமிழகம்
-
அனைத்து தேர்தலும் ரத்தாக வாய்ப்பு..? பலபேர் பதவியிழக்கும் அபாயம்! : நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்த உத்தரவு..!
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எத்தனைபேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிக்கையாக…
Read More » -
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி : மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த மூர்த்தி -&நீலாவதி தம்பதியர்களின் மகளான கல்லூரி மாணவி சாருலதா. இவர் ராமநாதபுரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் பி.ஈ மூன்றாம்…
Read More » -
திறந்தவெளி ‘பாராக’ மாறிய சோமனூர் பஸ் ஸ்டாண்ட் : அச்சத்தில் பயணிகள் !
சோமனூர் பஸ் ஸ்டாண்ட், இரவில் குடிமகன்களின் திறந்த வெளி பாராக மாறியுள்ளது என, பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். கோவை சோமனூரில், 2017ம் ஆண்டு செப்., 14ம் தேதி,…
Read More » -
கெட்டுப்போன 100 டன் அரிசியை பட்டை தீட்டி விற்க முயற்சி : அதிகாரிகள் சோதனையில் திடுக்கிடும் தகவல்
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கடந்த 22-ந்தேதி நள்ளிரவு கேரள மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக போலீசாரின் உதவியுடன்…
Read More » -
சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்காத லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்க வேண்டிய ஊழல் கண்காணிப்புத் துறையே ஊழலுக்குத் துணைப்போவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், அடிக்கடி நீதிமன்றத்திடம் மாட்டி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விழி…
Read More » -
போக்குவரத்தை சரி செய்யாமல் செல்போனில் பொழுதை கழிக்கும் போக்குவரத்து போலீசார்: நீதிபதி கண்டனம்
சென்னையில் போக்குவரத்து போலீசார் பலர், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாமல், சாலையோரம் உட்கார்ந்துக் கொண்டு செல்போனில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,…
Read More » -
தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை… தேசிய கீதமும் இசைக்கப்பட வில்லை… : சர்ச்சையைக் கிளப்பிய மதுரை எய்ம்ஸ் விழா!
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படாதது ஏன்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவை பாஜக…
Read More » -
எய்ம்ஸ் முகமூடியுடன் வந்த மோடி: மதிமுக தாக்கு…
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது இதுவரை எந்த பிரதமரும் சந்திக்காத எதிர்ப்பை அவர் சந்தித்தார். அவருக்கு எதிராக…
Read More » -
5 ஆண்டுகளாக இல்லாத ஊருணியை தூர் வாரிய ஊராட்சி நிர்வாகம்
கோவில்பட்டியில் இல்லாத ஊருணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாருவதாக கூறி, ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடியை போல் தான்…
Read More » -
தொடரும் காவலர் தற்கொலை: என்ன செய்யப்போகிறார்கள் உயரதிகாரிகள்?
மன உளைச்சலால் காவலர்கள் தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கிறது, காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதால், மனம் உடைந்த திருச்சி பெண் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை…
Read More »