தமிழகம்
-
அரசுப்பள்ளிகள் புறக்கணிப்பு! : யாருக்கு இழப்பு?
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 2,47,629 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,67,929 மாணவர்களும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு குறைவாக சேர்ந்துள்ளனர். மொத்தம் 1,248…
Read More » -
விஷ வாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பிடு தொகை வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. நாகப்பட்டினத்தில், துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மாதவன், சக்திவேல் இருவர்…
Read More » -
30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்
30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்திய உயிர்க்கொல்லி நோயான தொண்டை அடைப்பான் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடவடிக்கைகள் காரணமாக…
Read More » -
கொள்ளைபோகும் கொல்லிமலையின் வளங்கள் : விளைநிலங்களில் மணல் கொள்ளை!
மணல் கொள்ளையர்களால் ஆறுகள் பாலைவனமான நிலையில், விவசாய விளைநிலங்களை குறிவைத்து மணல் கொள்ளை நடைபெறுவதாக டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் தொண்டராயம்பாடி கிராமத்தில் ஆற்றங்கரை…
Read More » -
கடலூர் மகே.செல்வமணிக்கு சிறந்த செய்தியாளர் விருது
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் கடலூரை சேர்ந்த மாவட்ட செய்தியாளர் மகே.செல்வமணிக்கு சிறந்த செய்தியாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை…
Read More » -
சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் : ‘ரூட் தல’ மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
கடந்த 23ம் தேதியன்று சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட் தல பிரச்சினையில் தங்களது ‘கெத்’தை காட்டுவதற்காக ரகளையில் ஈடுபட்டனர். கையில் பட்டாக்கத்தியை சுழற்றிய படி…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி சிலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மாவட்டத்தை…
Read More » -
நலிவடைந்து வரும் உலகப் புகழ்பெற்ற சுங்குடி சேலை தயாரிப்பு
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே உலக அளவில் புகழ் பெற்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டும், விளைவிக்கப்பட்டும் வருகின்றது. இதில் திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழை, எலுமிச்சை, வெற்றிலை,…
Read More » -
நள்ளிரவில் பிரசவ வலி…! : பரிதவித்து நின்ற பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய காவல் ஆய்வாளர்!
சென்னையில் நள்ளிரவு நேரத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சரியான நேரத்தில் சென்று உதவிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பலரும் பாராட்டி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலக…
Read More » -
போராட்டத்திற்கு தயாராகும் மருத்துவர்கள்
மோடி தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு, முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் என்.ஐ.ஏ, உபா போன்ற முக்கிய மசோதாக்களை…
Read More »