தமிழகம்
-
பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் : முதலமைச்சர்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி…
Read More » -
வீடு புகுந்து தாக்கியதாக உதவி ஆய்வாளர் மீது புகார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கணவன் – மனைவி பிரச்சனையில் தலையிட்ட உதவி ஆய்வாளர் ஒருவர், கட்டிட பொறியாளரை வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி…
Read More » -
மாணவர்கள் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள்… : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !
தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில்…
Read More » -
வரலாறு காணாத கனமழை : நீலகிரியில் நிவாரணப் பணிகள் நிலவரம் என்ன?
வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுன்னு நீலகிரி மாவட்டமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த 100 வருடகாலத்தில் பெய்யாத அளவில், அங்கு…
Read More » -
பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து மது கடத்திய காவல் ஆய்வாளர் : கள்ளச்சாராயம் குடிசை தொழிலான கொடுமை
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து காரில் மது கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
ஆவின் பால் விலை : அதிர்ச்சி தரும் உயர்வு
தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பால் உற்பத்தியாளர்களின்…
Read More » -
அன்னபூர்ணா ஓட்டல் இடிப்பு : கேஜி மருத்துவமனை சேர்மன் மீது வழக்கு..!
கோவை கேஜி மருத்துவமனை அருகில் உள்ள ஓட்டல் அன்னபூர்ணா கட்டிடத்தின் சமயல் அறை கட்டிடத்தை இடித்து அகற்றிய சம்பவம் தொடர்பாக கேஜி மருத்துவமனையின் சேர்மன் பக்தவச்சலம் மீது…
Read More » -
அரசுப்பள்ளிகள் புறக்கணிப்பு! : யாருக்கு இழப்பு?
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 2,47,629 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,67,929 மாணவர்களும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு குறைவாக சேர்ந்துள்ளனர். மொத்தம் 1,248…
Read More » -
விஷ வாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பிடு தொகை வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. நாகப்பட்டினத்தில், துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மாதவன், சக்திவேல் இருவர்…
Read More » -
30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்
30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்திய உயிர்க்கொல்லி நோயான தொண்டை அடைப்பான் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடவடிக்கைகள் காரணமாக…
Read More »