தமிழகம்
-
மணல் கடத்தலுக்கு உதவிய தனிப்படை பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்..!
மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை விடுவிக்க பேரம் பேசியதோடு, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர் மற்றும் மணல் கடத்தல் தடுப்பு படை…
Read More » -
சென்னையில் தொடர் வழிப்பறி திருட்டு : அச்சத்தில் மக்கள்..!
ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் கடந்த 28ஆம் தேதி காலை 4.45 மணிக்கு தனது பைக்கில் தனது அத்தையை அழைத்து சென்று கலாசேத்திரா பகுதியில்…
Read More » -
இனிமேல் பேனரும் வேண்டாம் கட் அவுட்டும் வேண்டாம்: ரசிகர்களிடம் கெஞ்சிய சூர்யா!
காப்பான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா இது குறித்து கூறுகையில், காப்பான் படத்திற்கு கட் அவுட், பேனர் வைத்து ரசிகர்கள் யாரும்…
Read More » -
சட்டத்தை மதிக்காத அரசியல் கட்சியினர்… : உயிர் பலி வாங்கும் பேனர் கலாச்சாரம்
கொதிக்கும் மக்கள்! அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரத்திற்காகவும், ரசிகர்கள் திரையுலக கலைஞர்களுக்காகவும், தனிப்பட்ட நபர்கள் குடும்ப விஷேசங்களுக்காகவும் பேனர்கள் வைத்து வருகின்றனர். எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும், அது…
Read More » -
காரை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பியோட்டம்..! : தீவிரவாதிகளா என போலீஸார் விசாரணை…
கோவையில் இருந்து பரமக்குடிக்கு காரை கடத்தி வந்து நடுவழியில் விட்டுச் சென்ற நபர்கள், தீவிரவாதிகளாகவோ, அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்களாகவோ இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார்…
Read More » -
“செப்டம்பருக்குள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை தாக்கல்” -: சிபிஐ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு…
Read More » -
வெள்ளைக் காகிதம் தான் பில், நாள் ஒன்றுக்கு மருத்துவர் கட்டணம் 1500 ரூபாய் : பொதுமக்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் மா மலர் தனியார் மருத்துவமனை
எங்கயாவது உயர் தரமான சிகிச்சை அளிக்கபடுமா என்று கோணத்தில் பொதுமக்கள் தனியார் மருத்துவமனை நாடுகிறார்கள். இதை சாதமாக பயன்படுத்தி கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களிடம் கட்டண…
Read More » -
சொத்துக்காக தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன் : வெளியான சிசிடிவி காட்சிகள்!
தருமபுரி, அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த காவேரி- சக்தி தம்பதிக்கு 5 மகன்கள் மற்றும் 3 மகள்கள். மூன்று மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில்,…
Read More » -
சித்த மருத்துவராக வந்து ஆங்கில மருத்துவராக மாறி மக்களை கொள்ளும் போலி மருத்துவர்
சென்னை திரு.வி.க. நகர் அடுத்த கென்னடி ஸ்கொயர் சாலையில் சித்தா கிளினிக் என்று நடத்தி வருபவர் சிந்து. இவர் BSMS படித்து முடித்ததாக பெயர் பலகையில் உள்ளது.…
Read More » -
மறுக்கப்பட்ட பாதை… பாலத்திலிருந்து இறக்கப்பட்ட சடலம்! – : வாணியம்பாடி அவலம்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இதுதொடர்பாக, அங்கு வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் பலமுறை…
Read More »