தமிழகம்
-
ஒரு நாளைக்கு 14 லட்சம் இட்லி, 9 லட்சம் சப்பாத்தி : அசத்தும் அம்மா உணவகம்…!
ஊரடங்கு உத்தரவால், உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், தமிழகத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. முதியவர்கள், தொழிலாளர்கள், பேச்சுலர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது அம்மா உணவகங்களை…
Read More » -
கொரோனாவும் குடிகாரர்களும்…
கேரளம் மற்றும் ஈரோட்டில் டாஸ்மாக்கில் முண்டியடிக்கும் குடிமகன்களால் கொரோனா பரவலை தடுக்க கோடு போட்டு மது வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. இந்த கோட்ட தாண்டி நானும்…
Read More » -
உலகத்தை உலுக்கிய நோய்கள், பதட்டங்கள்
ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் பரவிய பிளேக் நோயினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது மனிதகுலமே நொறுங்கி விட்டது. காண்ஸ்டாண்ட் நோபிளிலிருந்து ஆட்சி செய்த ரோம்…
Read More » -
வேப்பிலை மஞ்சளுடன் கிருமிகளை விரட்ட கிராமத்தினர் ஆர்வம்..! : கிருமி நாசினி வழங்கப்படுமா.?
விழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூர் கிராம மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வேப்பிலையை அரைத்து, மஞ்சள் கலந்த தண்ணீருடன் வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். சுகாதாரதுறையின்…
Read More » -
இருமடங்கு விலையில் விற்கும் வியாபாரிகள்…! : விரக்தியில் விவசாயிகள்
விவசாயிகளிடம் வழக்கம் போல குறைந்த விலைக்கு காய்கறிகளை பெறும் வியாபாரிகள், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பொதுமக்களிடம் இருமடங்கு விலைக்கு காய்கறிகளை விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.…
Read More » -
கட்டுப்படாத மக்கள்.. கண்டிக்கும் காவல்துறை…
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாலும் சென்னையின் பல்வேறு இடங்களில் அவசியமின்றி அலட்சியமாக சிலர் சுற்றி வருகின்றனர். அவர்களை…
Read More » -
உயிர் காக்க ஊரடங்கு… : விழிப்புணர்வு அவசியம்..!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஊரடங்கு போட்டாலும், அதனால் நமக்கென்ன என்பது போல் வழக்கமாக இயங்கி வருகின்றனர் வட சென்னை பகுதி மக்கள்…. ஒன்று கூடி கூட்டமாக அன்பாக…
Read More » -
சுற்றித்திரிந்த இளைஞர்கள்… : சுளுக்கெடுத்த போலீஸ்..!
ஊரடங்கைமீறி சாலையில் வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர், பெண்போலீசாரிடம் சவால் விடும் வகையில்,வீராவேசமாக முழங்கியதால், அவரை காவல் நிலையம்அழைத்துச்சென்ற காவல்துறையினர் முட்டிவைத்தியம் செய்து அனுப்பி வைத்தனர். கொரோனாநோய்க்…
Read More » -
டிக்டாக் மோகத்தில் மனைவி.. : கொலை செய்த கணவன்..!
மதுரையில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதல் கணவனை போலீசார் கைது செய்தனர். டிக்டாக் மோகத்தில் மூழ்கிய மனைவியை பல முறை கண்டித்தும் கேட்காததால் கொலை…
Read More » -
கொரோனா பரவாமல் தடுப்பு உபகரணங்கள் வாங்க 50 லட்சம் நிதி ஒதுக்கிய எம்.பி.,
, கொரானா நோய் தொற்று முன்னெச்சரிக்கைதடுப்பு, சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் வாங்க, மாவட்ட நிர்வாக தேவைக்கேற்ப நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 50…
Read More »