தமிழகம்
-
அத்துமீறுகிறதா காவல்துறை..!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனாவசியமாக ஊர் சுற்றி போலீசிடம் வாகனத்தை பறிகொடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி அருகே…
Read More » -
தமிழர் சித்த மருத்துவத்திற்கும் மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் : தமிழ்நாடு சட்டகல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சுபாஷ்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாடு சட்டகல்லூரி மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான சுபாஷ் கூறியிருப்பதாவது, “எந்த ஒரு நோய்களுக்கு தீர்வு தமிழர் சித்த மருத்துவமே.. ஆங்கில மருத்துவ…
Read More » -
கொரோனா பலி.. ஐபோனுக்கு விலைபோன அரசு மருத்துவர்… முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 300 பேர் வீட்டிலேயே தனித்திருக்கும் நிலை…
சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு பலியான முதியவரின் சடலத்தை, மாரடைப்பு எனக்கூறியதை நம்பி அடக்கம் செய்த ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட காவல்துறையை பாராட்டியுள்ள முதலமைச்சர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளோடு பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டு வரும் காவல்துறையினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அங்கு…
Read More » -
“வேணாண்டா இந்த வேலை…” : கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் !
சென்னை மாநகரில் கொரோனா பாதித்த நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக, பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 3 சிறப்பு ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ்களில் ஒன்றில் விருதுநகர் மாவட்டம்…
Read More » -
அம்மாவுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் : மருத்துவரின் மகள் வேண்டுகோள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21…
Read More » -
வாடகையை இரண்டு மாதம் கழித்து வசூலிக்க வேண்டும் : வீட்டு உரிமையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் வாடகையை இரண்டு மாதம் கழித்து வசூலிக்க வேண்டும் என வீட்டு உரிமையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்…
Read More » -
தர்பூசணி விவசாயிகளையும் விட்டு வைக்காத கொரோனா…
கொரோனா பீதி மற்றும் காய்கறி ஏற்றும் வாகனங்கள் இருமடங்கு கட்டணம் கேட்பதாலும், ஊரடங்கால் வியாபரிகள் கொள்முதல் செய்யாமல் தவிர்ப்பதாலும் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தர்பூசணி…
Read More » -
60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு : போராடிய பாதிரியார்… வெளிவந்த ரகசியம்..!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தேவாலய வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து படுத்து கிடந்து பாதிரியார் போராடிய நிலையில், தேவாலய வளாகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த…
Read More » -
வீட்டிற்குள் இருந்து கொரோனாவை நாட்டை விட்டு விரட்டிடுவோம்
பிரதமர் மோடியின் உத்தரவை அடுத்து தமிழக அரசும் 21 நாட்கள் தொடர்ந்து 144 தடை உத்தரவை மதித்து பின்பற்றி வருகிறது. இந்த 144 தடை உத்தரவை மதித்து…
Read More »