தமிழகம்
-
லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ரெய்டு..! சிக்கும் அதிகாரிகள்…
தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில்…
Read More » -
குடிசைத் தொழில் போல் நடைபெறும் “விருதுகள்” வழங்கும் விழாக்கள் ! “தமிழ் இலக்கிய தோட்டம்” விருது வழங்கும் விழாவில் பிரபல எழுத்தாளர் பேச்சு !
இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘ விருது. தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக இந்த விருது…
Read More » -
துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு !
தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செஞ்சி மஸ்தான், மணோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நாளை…
Read More » -
நீலகிரியில் அதிகரிக்கும் போலிகள் ! பத்திகையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் !
நீலகிரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில், சில போலி நபர்கள் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டுவதும், அவர்களைப் பற்றிய தகவல்களை, பொய்யான செய்திகளை சமூக…
Read More » -
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் ! நிரந்தர தீர்வுதான் என்ன ?.!
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
ஊரணியில் மணல் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பழனி முருகன். இவர் பரமக்குடி அருகே உள்ள நிளையாம்படி கிராமத்தில் உள்ள ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி…
Read More » -
பல்லடத்தில் வாடகை கார்களாக மாறி வரும் சொந்த கார்கள் -: சாட்டைய சுழற்றுமா வட்டார போக்குவரத்து துறை..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி மட்டுமின்றி கோழிப்பண்ணை, விவசாயம், பனியன் தொழில் அதிக அளவு நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் வாடகை வாகனங்களின் பயன்பாடு…
Read More » -
மருத்துவமனைக்கு அருகிலேயே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்..! : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை, ராஜீவ் காந்தி சாலை தரமணியில், CPT எனும் மத்திய தொழில்நுட்பக் கல்லூரி (Central Polytechnic college) VHS (The Voluntary Health Services) எனும் புகழ்பெற்ற…
Read More » -
பகுதிநேர ஆசிரியர்களின் நிறைவேறாத நீண்டநாள் கோரிக்கை!
தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களாக வாரம் மூன்று அரைநாட்கள்…
Read More » -
வேலூர் சிறை கைதியை வீட்டு வேலைக்குப் பயன்படுத்திய விவகாரம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிவக்குமாரை சிறைத்துறை…
Read More »