மாவட்டம்
-
53 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் ! கலக்கத்தில் பதுங்கும் கடத்தல் கும்பல் !
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனர்…
Read More » -
பெண் மானபங்கம் !.? வன்கொடுமை !கோவையில் போலி பத்திரிகை ஆசிரியர் மகனுடன் கைது
கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த அப்பநாயக்கன்பாளையத்தில் கணவனை பிரிந்து, மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வரும் வனஜா (36) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவர், குடும்ப…
Read More » -
ரேஷன் அரிசி கடத்தியவரை கைதுசெய்த போலீசார் ! 2150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட…
Read More » -
தேங்கி கிடக்கும் 150 கோடி கைத்தறி சேலைகள் கொள்முதல் செய்யப்படுமா ?.! பரமக்குடியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பரமக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Read More » -
கள்ளச்சாரயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டி ! மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய சார் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டத்தில் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டிகள் நடைபெற்றது. பரமக்குடி உட்கோட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்வியியல்…
Read More » -
ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவிகள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு மஞ்சூரில் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 50 மாணவ, மாணவிகள்…
Read More » -
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிமுகவினர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் கழகம் மற்றும் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி…
Read More » -
அரசு பேருந்து ஜப்தி ! பயணிகள் வாக்குவாதம் ! பரமக்குடியில் பரபரப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம்,…
Read More » -
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.பி.எம் திட்டத்தை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியனேந்தல் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப்சிங். ஐ.ஏ.எஸ் அரியனேந் தல் ஊராட்சியில் எஸ்.பி.எம் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்…
Read More » -
34 ஆயிரம் குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் ! இன்னும் சிக்காத பலே கிள்ளாடிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. பொது விநியோகம் திட்டத்தின்…
Read More »