மாவட்டம்
-
சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ! தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில், இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும்…
Read More » -
திருப்பூர் அருகே கொத்து, கொத்தாக இறந்து கிடந்த 31 “மயில்கள்”, விஷம் வைத்தது யார் ?
திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளயத்தை அடுத்த கோவை திருப்பூர் எல்லையில் உள்ளவதம்பச்சேரி கிராமம் வடுகபாளையத்தை அடுத்த காந்திநகர் பகுதியில் சண்முகராஜ், ராமசாமி மற்றும் கோபால்சாமி ஆகியோருக்கு சொந்தமாக விவசாய…
Read More » -
“தமிழ் பிறை” தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் மிலாதுநபி விழா
இஸ்லாமிய சமுதாயத்தின் சிற்பி என அன்போடு அழைக்கப்படும் கவிஞர், பாடலாசிரியர், பாடகர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர் காயல் இளவரசு. இவர் நடத்தும் “தமிழ் பிறை” தொலைக்காட்சியின்…
Read More » -
பழனி பேருந்து நிலையத்தில், பயணிகளுக்கு இடையூறு செய்த இருசக்கர வாகன ஓட்டிகள் !
பழனி நகராட்சி வ.உ.சி. மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து பழனி கோயில் முருகனை தரிசிக்கவும், பணி நிமித்தம் காரணமாகவும் வந்து செல்கின்றனர்.…
Read More » -
பல்லடத்தில் மரத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையம் எதிரே கடந்த 6.10.2023 அன்று இரவு சுமார் 9 மணி அளவில் மின்சார கட்டரை கொண்டு 5 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
நூறுநாள் வேலை திட்டத்தில் 10 லட்சம் முறைகேடு, ஊராட்சி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை !
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஒன்றியம், பாப்பம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை விட வேலைக்கு வராதவர்களின் பெயர்களை சேர்த்து சுமார்…
Read More » -
பல்லடத்தில் வேலை வாங்கித் தருவதாக 6 லட்சம் மோசடி செய்ததாக, திமுக பிரமுகர்கள் மீது பெண் புகார்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக பிரமுகர்கள் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து ஏமாற்றியதாக, பல்லடத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண்மணி புகார் மனு அளித்துள்ளார்.…
Read More » -
ஆளுநரின் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மீண்டும் அமைக்கப்படுமா ?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவையில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்பிறகு பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம்…
Read More » -
பல்லடத்தில் படகு சவாரி ! நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பாதிப்பு ஏற்படுவதை கண்டித்து பல முறை பொதுமக்கள் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும்…
Read More »
