மாவட்டம்
-
பழனி அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்தது என்ன ? அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன் ?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள நெய்காரபட்டியில், அரசு உதவி பெறும் ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை…
Read More » -
உடுமலையில் போக்குவரத்து நெரிசல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதிக்கு…
Read More » -
கூடலூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் டாஸ்மாக் கடை ! இடமாற்றம் செய்ய கோரிக்கை !
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் தாலுக்கா, சேரம்பாடி பஜாரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ( கடை எண் : 8225 ) இந்த டாஸ்மாக்…
Read More » -
திண்டுக்கல் அருகே மலைகளை உடைத்து கனிமவள கொள்ளை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை குன்றுகள் நிறைந்து காணப்படும் இடமாகும். இம்மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு வாய்ந்த அழகான இடங்கள் இருக்கின்றன. …
Read More » -
மதுரை அரசு மருத்துவமனையில், அமரர் அறை பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மின்விசிறிகள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர் !
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். சுற்றுவட்டாரங்களில் இருந்து மேல்சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனைக்குத்தான் வந்து…
Read More » -
கும்பகோணம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் !
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரகம், பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேஷம்பாடி பகுதியில், தினந்தோறும் திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, மாவட்ட காவல்துறையினருக்கு புகார்கள்…
Read More » -
கோவை அருகே சுதந்திரதின நிகழ்வில், பள்ளி மாணவர் உலக சாதனை !
இந்தியா சுதந்திரம் அடைந்து, 78வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், கோவை மாவட்டம், சூலூரில், வருடந்தோறும் இந்திய தமிழ் கழகம் அறக்கட்டளை மற்றும் இரட்டைப் பாதை…
Read More » -
கோவை மக்களின் அவசியம், அவசரம் உணர்ந்து செயல்படுவேன், மேயராக பொறுப்பேற்ற ரங்கநாயகி பேட்டி !
திமுகவின் அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சிகளின் அமோக ஆதரவுடன் ரங்கநாயகி வெற்றிபெற்ற நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.…
Read More » -
யானை தாக்கியதில் காயமடைந்தவர்களுக்கு, ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கிய அமைச்சர் !
யானை தாக்கி கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்குகினார். தொடர்ந்து, யானை…
Read More » -
அர்ச்சகர்கள் துணையோடு காணாமல் போன ஐம்பொன் சிலை !.? தாராபுரம் அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூரில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட கம்பத்தாண்டவர் கோயிலில், சுமார் 8 அடி உயரத்தில், பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்த பணத்தில் ஐம்பொன்னில்…
Read More »