வட்டாரவளர்ச்சிஅலுவலர்
-
மாவட்டம்
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.பி.எம் திட்டத்தை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியனேந்தல் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப்சிங். ஐ.ஏ.எஸ் அரியனேந் தல் ஊராட்சியில் எஸ்.பி.எம் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்…
Read More » -
மாவட்டம்
தூத்துக்குடி அருகே “வாழ வைக்கும் வாழை விவசாயம்” புத்தாக்க பயிற்சி ! பயனடைந்த பெண்கள் மகிழ்ச்சி !
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சியில் வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பின் கணக்காளர் மூ. ஆனந்தவல்லி,…
Read More » -
தமிழகம்
ஊரணியில் மணல் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பழனி முருகன். இவர் பரமக்குடி அருகே உள்ள நிளையாம்படி கிராமத்தில் உள்ள ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி…
Read More » -
மாவட்டம்
அரசு நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவருக்கு தடைவிதித்த, வட்டார வளர்ச்சி அலுவலர் ! பல்லடம் அருகே பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கன்னம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளில் அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்…
Read More » -
தமிழகம்
பரமக்குடியில் பணி நியமனத்திற்கு 45 லட்சம் வசூல் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 45 லட்சம் பணம் வசூலித்துக் கொண்டு, பதவி…
Read More »