லஞ்ச_ஒழிப்புத்துறை
-
தமிழகம்
பல்லடத்தில் வசூல் துறையான வருவாய்த்துறை ! மனு அளித்து 3 வருடமாக காத்திருந்த 90 வயது மூதாட்டி திடீர் மரணம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு 5 லட்சமா ? அதிகாரியின் அலட்சியத்தால் சுயநினைவை இழந்த 90 வயது மூதாட்டி !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
தமிழகம்
ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உயர் பதவியா ? பல்லடத்தில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மேலும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பட்டி, ஆறுமுத்தாம்பாளையம், சித்தம்பலம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், சுக்கம்பாளையம், பருவாய்,…
Read More » -
மாவட்டம்
நகராட்சி ஆணையர் 11.70 லட்சம் பணத்துடன் காரில் சென்றபோது கைது !
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா. இவர், கட்டிடங்கள் புணரமைப்பு செய்வதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டுகள்…
Read More » -
தமிழகம்
ஒரு புகார் மனுவுக்கு 15 லட்சம் கேட்டு, வியாரியை மிரட்டும் நிழல் உலக தாதா !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி என் ஜி ஆர் சாலை பிரபல வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. பல ஆண்டுகளாக பல்லடம் பேரூராட்சியாக இருந்த காலத்திலிருந்தே, என்…
Read More » -
தமிழகம்
ஊரணியில் மணல் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பழனி முருகன். இவர் பரமக்குடி அருகே உள்ள நிளையாம்படி கிராமத்தில் உள்ள ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் கரண்ட் அலுவலகத்திற்கே ஷாக் கொடுத்த விஜிலென்ஸ் ! பொறியில் சிக்கிய பொறியாளர் !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நகர மின் பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர்…
Read More »