போலிஅதிகாரி
-
தமிழகம்
சிபிஐ, அமலாக்கத்துறை, சைபர் கிரைம் அதிகாரிகள் பெயரில் மோசடி ! இணையவழி குற்றவாளிகள் கைது !
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளரான மேரி ஜெனட் டெய்சி என்பரின் செல்போன் எண்ணிற்கு கடந்த…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தை கலக்கிய பிரபல போலி பீடி வியாபாரி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு விற்பனை செய்யப்படும் பீடிக்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட பல்லடம் டீலருக்கு ரகசிய தகவல்…
Read More » -
மாவட்டம்
அரசு அதிகாரி போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் குறித்த அதிர்ச்சி தகவல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அம்மைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர் சம்பவத்தன்று காலை…
Read More » -
மாவட்டம்
வருமானவரித்துறை ( போலி ) அதிகாரி கைது ! கடலூர் அருகே பரபரப்பு !
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தான் ஒரு வருமான வரித்துறை அதிகாரி எனவும், கணக்குகளை சோதனை செய்ய…
Read More »