பல்லடம்தாசில்தார்
-
தமிழகம்
பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே அதிகாரியின் அலட்சியத்தால் குப்பையில் வீசப்பட்ட குடும்ப அட்டைகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் பகுதியில் குப்பை கிடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, அரசால் வழங்கப்படும் ரேசன் அட்டைகள் சிதறிக்கிடப்பதை கண்ட அப்பகுதி…
Read More » -
தமிழகம்
பள்ளிக்குச் செல்லாமல் பம்பரம் விளையாடும் 50 குழந்தைகள் ! வாழவே வழியில்லை, பள்ளிக்கு எப்படி ? குமுறும் பெற்றோர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More » -
தமிழகம்
மணல் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, லாரியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த வட்டாட்சியர் ! ஆவேசத்தில் விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது பொன் நகர். இங்கு மழை காலங்களில் மழைநீர் சேகரிக்க அடப்புக்காட்டு குட்டை உள்ளது. இந்நிலையில் சிறு விவசாயிகள்,…
Read More » -
தமிழகம்
“உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்” !பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறித்து விவசாயிகள் ஆவேசம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கரித்தொட்டி ஆலை இயங்கி வருகிறது.…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வெடி விபத்து… அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 35 க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்களும் செயல்பட்டு வருகின்றன.…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் மரத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையம் எதிரே கடந்த 6.10.2023 அன்று இரவு சுமார் 9 மணி அளவில் மின்சார கட்டரை கொண்டு 5 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
தமிழகம்
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More » -
மாவட்டம்
புதிய தார்சாலையில் புல் வளர்த்து அழகு பார்க்கும் நகராட்சி ஒப்பந்ததாரர் !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் புள் வளர்த்து அழகு பார்ப்பதாக நகராட்சி ஒப்பந்ததாரர் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லடம் நகராட்சி…
Read More »