பரமக்குடி
-
தமிழகம்
விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் டைல்ஸ் கற்கள் ! பரமக்குடி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தின் அவலம் !
பரமக்குடியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் தரம் இன்றி கட்டப்பட்டதால் டைல்ஸ்கள் பெயர்ந்து விவசாயிகளின் பாதங்களை பதம் பார்த்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…
Read More » -
மாவட்டம்
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 652 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பரந்து விரிந்து, உயர்த்தப்பட்ட…
Read More » -
தமிழகம்
தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் ! மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் !
பரமக்குடி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி…
Read More » -
மாவட்டம்
அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்
பரமக்குடி அருகே தோளூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, கிராம மக்கள் கல்வி சீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…
Read More » -
மாவட்டம்
கள்ளச்சாரயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டி ! மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய சார் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டத்தில் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டிகள் நடைபெற்றது. பரமக்குடி உட்கோட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்வியியல்…
Read More » -
மாவட்டம்
ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவிகள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு மஞ்சூரில் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 50 மாணவ, மாணவிகள்…
Read More » -
மாவட்டம்
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.பி.எம் திட்டத்தை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியனேந்தல் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப்சிங். ஐ.ஏ.எஸ் அரியனேந் தல் ஊராட்சியில் எஸ்.பி.எம் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்…
Read More » -
தமிழகம்
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்திலிருந்து, பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு..!
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி…
Read More » -
தமிழகம்
30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் 1993 ஆம் ஆண்டு முதல் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலில்…
Read More » -
தமிழகம்
தரையோடு தரையாக கிடக்கும் மின் கம்பிகள், தவிக்கும் விவசாயிகள் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தில் மின்கம்பங்கள் உடைந்து மின்வயர்கள் தரையோடு தரையாக கிடப்பதால் மின்சாரம் இன்றி கரும்பு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.…
Read More »