உடுமலைபோலீசார்
-
மாவட்டம்
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் ! உடுமலையில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி புவனேஸ்வரி மர்மமான…
Read More » -
மாவட்டம்
மது போதையில் ஆம்லேட் கேட்டு தகராறு செய்த திமுக நிர்வாகி ! வைரலாகும் வீடியோவால் மௌனமான திமுகவினர் !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஏரிப்பாளையம் பகுதியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று வந்த உடுமலை நகர இளைஞரணி துணை அமைப்பாளர்…
Read More » -
மாவட்டம்
உடுமலையில் அரசு கல்லூரி மாணவியின் தற்கொலை நாடகம் ! தவறான விசாரணையால் விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல…
Read More » -
மாவட்டம்
உடுமலையில் போக்குவரத்து நெரிசல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதிக்கு…
Read More » -
மாவட்டம்
மலையடிவாரத்தில் தொடரும் மணல் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய இரண்டு கிராமத்தை இணைக்கும் பகுதியான சாயப்பட்டறை என்ற…
Read More » -
மாவட்டம்
சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வு ! 9 பேர் மீது வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய 9 நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி…
Read More » -
மாவட்டம்
ஆலமரமத்தை வெட்டி கடத்தும் கும்பல் ! வருவாய்த்துறை நடவடிக்கை ?..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ளது பெரியவாளவாடி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பாக சுமார் 70 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும்…
Read More » -
மாவட்டம்
அமராவதி வனச்சரகத்தில் இறந்த நிலையில் ஆண் புலியின் உடல் மீட்பு !
திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சராக பகுதியில் வன காவலர்கள் ரோந்து சென்ற பொழுது கழுதை கட்டி ஓடை பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்த…
Read More » -
மாவட்டம்
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மதுபான கூடங்கள் மூடப்பட்ட நிலையில்,…
Read More » -
மாவட்டம்
உடுமலை வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தல், மூன்று பேர் கைது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி அரளிப்பாறை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கையில்…
Read More »