இராமநாதபுரம்
-
மாவட்டம்
கிராமப்புறங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பொருட்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
Read More » -
மாவட்டம்
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ! ராமநாதபுரம் அருகே பரபரப்பு
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் கூட்டம் முடியும் முன்னரே கிளம்பி சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
மாவட்டம்
இராமநாதபுரத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை முகாம் !
இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முகாமை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா…
Read More » -
மாவட்டம்
மூடப்பட்ட நூற்பாலையை திறக்க வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, கமுதக்குடி கிராமத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020…
Read More » -
தமிழகம்
தோல்வி பயத்தில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் திமுக ! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய…
Read More » -
தமிழகம்
நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் ! நடவடிக்கை மேற்கொள்ள விவசாயி கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த 2018-ம்…
Read More » -
மாவட்டம்
பரமக்குடி அருகே.. த.வெ.க மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு !
தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளருக்கு பார்த்திபனூரில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பணிகளை செய்வதற்காக தமிழகம் முழுவதும் 120…
Read More » -
மாவட்டம்
ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவிகள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு மஞ்சூரில் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 50 மாணவ, மாணவிகள்…
Read More » -
தமிழகம்
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்திலிருந்து, பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு..!
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி…
Read More » -
தமிழகம்
ஊரணியில் மணல் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பழனி முருகன். இவர் பரமக்குடி அருகே உள்ள நிளையாம்படி கிராமத்தில் உள்ள ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி…
Read More »