திருப்பூர்
-
மாவட்டம்
சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ! தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில், இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும்…
Read More » -
தமிழகம்
பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.…
Read More » -
சினிமா
பல்லடத்தில் பிரபல நடிகரின் உறவினர் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது 63 வேலம்பாளையம். இப்பகுதி அருகே உள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தார்…
Read More » -
தமிழகம்
கொலை களமாகும் திருப்பூர் ! துவங்கியதா கேங்ஸ்டர் ஆபரேஷன் ?
திருப்பூரில் கடந்த சில நாட்களாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது, அடிதடி, கொடூர கொலை என தொழில் நகரை பீதியில் உறைய வைக்கும் சம்பவங்கள் அரங்கேறிவருவது பொதுமக்களிடையே பெரும்…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் கணவரின் மர்ம மரணம்.! டிஜிபி-யிடம் கேரளப் பெண் புகார்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூருக்கு அருகே உள்ள பெருமாட்டி பஞ்சாயத்தை அடுத்த விளையோடி கிராமத்தில் வசித்து வருபவர் சாந்தி (43), 21 வயதில் மகளும், 13…
Read More »