அரசியல்
-
தனி விமானத்திற்கு அனுமதி வழங்கியதே
ஒன்றிய அரசுதானே…
வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை..!தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். முதல்வரின் துபாய் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வரின் துபாய்…
Read More » -
ஜெ , மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் ஓ.பி.எஸ்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி கமிஷன் முன்பு முதன்முறையாக ஓ. பன்னீர் செல்வம் நாளை ஆஜராகிறார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை…
Read More » -
வன்னியர்கள் நிதியில் உருவான இராமதாஸ் அறக்கட்டளை : அம்பலப்படுத்திய சி.என்.இராமமூர்த்தி
திண்டிவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வன்னியர்களுக்காக கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி கேட்டு டாக்டர் இராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையை…
Read More » -
பழனிச்சாமியை மிரட்ட சசிகலாவை பயன்படுத்தும் பன்னீர்செல்வம்
அதிமுகவை வழிநடத்த சசிகலா தான் சரியான தலைவராக இருப்பார் என்கிற குரல் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன்…
Read More » -
நேதாஜி மீது கை வைத்த ஹிட்லர் – அமைச்சர் நாசர் சுவாரஸ்யம்
நேதாஜி மீது கை வைத்த ஹிட்லர்; சுவாரஸ்ய கதை சொல்லி நடந்த ஆவடி மாநகராட்சி பதவியேற்பு விழா.. ஆவடி மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு…
Read More » -
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது 1953 மார்ச் ஒன்று முதல் இன்று வரை…
Read More » -
ஆவடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறதா…?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட ஆவடி மாநகராட்சியில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என ஆய்வு செய்ததில் பெரும்பாலான வார்டுகளில்…
Read More » -
லண்டனில் வேலை பார்த்த பட்டதாரிப் பெண் தேர்தலில் போட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் குற்றாலம் நகராட்சி 3வது வார்டில் லண்டன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ரதிசேகர் தனது வேலையை உதறி தள்ளிவிட்டு…
Read More » -
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வன்னியர் கூட்டமைப்பு திமுகவிற்கு ஆதரவு
வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்! வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய…
Read More » -
‘அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு’ : – சோனியா காந்தி உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு முதலமைச்சர்…
Read More »