அரசியல்

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது 1953 மார்ச் ஒன்று முதல் இன்று வரை நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த நூல்.நான் ஐந்து மாத குழந்தையாக இருந்த போது கலைஞர் திருச்சி சிறையில் இருந்தார்.அப்போது எனது தாயார் தயாளு அம்மா என்னை தூக்கிக்கொண்டு தலைவர் கலைஞரை பார்த்து வந்தார்.

இந்த புத்தகத்தில் என்னுடைய முகம் மட்டுமல்ல என்னோடு பயணித்த நூற்றுக்கணக்கானவர்களின் முகங்களும் இடம்பெற்றுள்ளன.நான் தனி ஆள் இல்லை என்பதை இந்த நூலை படித்தால் தெரியும்.எனது திருமணத்தில இந்திரா காந்தி கலந்து கொண்டு வாழ்த்தினார்.இன்று அவரது பேரன் வாழ்த்துகிறார். கலையையும் கலைஞர் குடும்பத்தையும் பிரிக்க முடியாது என்று பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button