அரசியல்
-
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் யார்?
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சித் தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்திலும் அதிமுக தவிர மற்ற கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்…
Read More » -
புயல்பாதித்த பகுதிகளுக்கு சென்ற ஓ.எஸ்.மணியன்: அரிவாளுடன் பாய்ந்த இளைஞர்
நாகப்பட்டினத்தில் சில நாட்களுக்கு முன்னர், கஜா நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை, இளைஞர் ஒருவர் அரிவாளுடன் துரத்தும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.…
Read More » -
கக்கூஸ் முதல் கம்ப்யூட்டர் வரை: கமிஷன் கேட்கும் அமைச்சர்: புலம்பலில் அதிமுகவினர்…
ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்தபோதே மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இன்றும் தமிழக அமைச்சர்களில் ஒருவர் தன்னை மன்னராகவே பாவித்து வலம் வந்து…
Read More » -
மேகேதாது அணை விவகாரம்: இரட்டை வேடம் போடும் மத்திய அரசு
காவிரியில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என, தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்…
Read More » -
காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது காவிரியின் குறுக்கே தடுப்பணை கூட புதிதாக கட்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தின் இறுதித்…
Read More » -
விவசாயிகளின் கோரிக்கையை செவிசாய்த்து கேட்க வேண்டும்: கமல்ஹாசன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் என புயல்பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் மக்கள் நீதி மய்யம்…
Read More » -
குட்கா வழக்கில் குளறுபடியான குற்றப்பத்திரிகை : ஆதாரங்களை மறைக்கிறதா சிபிஐ
குட்கா ஊழல்தான் இதுவரை சர்ச்சையாக இருந்தது. இப்போது குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றபத்திரிகையே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சருக்கு…
Read More » -
சத்துணவு திட்டம் அதிமுக அரசின் மெகா ஊழல்! அம்பலமான ஆவணங்கள்…
தமிழக அரசுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த ஜுலை மாதம் நடத்திய ரெய்டில், கைப்பற்றப்பட்ட…
Read More » -
மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பு: மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து! -வைகோ அறிக்கை
மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பால் மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து உள்ளது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ…
Read More » -
கமிஷன்..கலெக்ஷன் ..கரெப்ஷன்! அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் குற்றசாட்டு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய்வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான…
Read More »