அரசியல்
-
சத்துணவுத்துறையில் வேலை.. முன்னாள் அமைச்சர் சரோஜா 77 லட்சம் ரூபாய் மோசடி..?
சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதாக அவரது உறவினரே புகார் செய்துள்ளார். அதிமுகவின்…
Read More » -
விலகும் கொடநாடு கொலை மர்மம்… : பயத்தில் பழனிச்சாமி..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.…
Read More » -
கே.பி.பார்க் வீடுகள்; தரமற்றுக் கட்டப்பட்ட விவகாரம் : ஓ.பி.எஸ்., மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்… : இ.பரந்தாமன் எம்.எல்.ஏ.,
புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம் கட்டிமுடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முன்னான் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
பெரியாரின் கனவு… சட்டம் இயற்றிய கலைஞர்… நிறைவேற்றிய ஸ்டாலின்..!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்…
Read More » -
வசமாக சிக்கிய வேலுமணி..! : தயாராகும் சிறையின் அறை..?
உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை, சோதனை நடத்தி, பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளது. இது பற்றி பல்வேறு தரப்பினரும் வேலுமணி…
Read More » -
மீண்டும் துவங்கும் அரசியல் நாகரீகம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு, எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி, எதிர்கட்சித் துணைத் தலைவர் பன்னீர் செல்வம்…
Read More » -
பதற்றத்தில் பழனிச்சாமி..!
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பழனிச்சாமி பதறிப்போய் ஆளுநரை சந்தித்து பேசியிருக்கிறார். கொடநாடு கொலை கொள்ளை…
Read More » -
பரமக்குடியில் ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்…
முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடியில் ஆயிரம் நபர்களுக்கு திமுகவினர் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம்…
Read More » -
தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரர்…
Read More » -
உள்ளாட்சித் தேர்தல் : திமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமக?
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும்…
Read More »