அரசியல்
-
தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? : சசிகலா விளக்கம்
அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி சென்னை பாண்டிபஜாரில் உள்ள எம்ஜிஆர் நினைவு…
Read More » -
முதன்முதலில் ஆன்மீக அரசியலை புகுத்தியவர்… பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தென்மாவட்டங்களில் பெரும்பாலானோர் ஒரு சாதிய தலைவராக கொண்டாடி வருகின்றனர். சாதி பற்றி பேசுவது எனது இரத்தத்தை உறிஞ்சி குடிப்பதற்கு சமம் என்று முத்துராமலிங்கத்…
Read More » -
ஆளுநர் – முதல்வர் சந்திப்பு : சட்டம் ஒழுங்கு பிரச்சனையா?
ஆளுநர் அலுவலகத்திலிருந்து முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சில விபரங்களை கேட்டுள்ளனர். அந்த விபரங்கள் அனைத்தும் தமிழகத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் சில இயக்கங்கள் பற்றியது என்கிறார்கள்.…
Read More » -
சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்… : எடப்பாடி பழனிசாமி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர்…
Read More » -
அதிமுக தொண்டனின் உள்ளக்குமுறல்
கடலூர் திமுக எம்பி ரமேஷ் அவரது முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராசுவை எம்பி ரமேஷும் அவரது ஆட்களும் அடித்து கொலை செய்த விவகாரத்தை தமிழக சட்டமன்ற…
Read More » -
உள்ளாட்சி தேர்தலில் மருத்துவர் அய்யாவுக்கு சிகிச்சை
நடந்து முடிந்த உள்ளாட்சி ஊரக தேர்தலில் மருத்துவர் அய்யா ராமதாசுக்கு மக்கள் தக்க சிகிச்சையை கொடுத்திக்கிறார்கள். 9 மாவட்டங்களில் பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாகவும் எனவே…
Read More » -
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதல்வருக்கு அழைப்பு
தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தருமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேவர் மக்கள் இயக்கத்தின் தலைவர் சங்கிலி…
Read More » -
சசிகலாவை தியாகத்தலைவி என்று அழைக்கக் கூடாது – ஜெயலலிதாவின் உதவியாளர்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். அவர், தியாகத்தலைவி என்று சசிகலாவை அழைக்கிறார்கள். அதை முதலில் மாற்ற முனையுங்கள். வேறு ஒரு நல்ல அடைமொழியை உருவாக்க…
Read More » -
விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து ஆணை வழங்கினார்…
Read More » -
ஜெயலலிதா மரண வழக்கு அப்போலோ தரப்பு மீண்டும் அவகாசம் கோரக் கூடாது… – உச்ச நீதிமன்றம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்துவரும ஆறுமுகசாமி ஆணைய விசாரணை வழக்கை தள்ளிவைக்கும்படி அப்போலோ மருத்துவமனை விடுத்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு…
Read More »