தமிழகம்
-
6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காமல் இருந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்…
6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை…
Read More » -
ஸ்டெர்லைட் : அன்று ஆதரித்தவர்கள்… இன்று எதிர்க்கிறார்கள்…
ஸ்டெர்லைட் கடந்த காலத்தில் ஆதரித்தவர்கள் இன்று சில புற சூழல் நிலையில் எதிர்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி தான். தூத்துக்குடி ஸ்டெர்லைடை திறக்க அனுமதியில்லை என்று சென்னை…
Read More » -
இரண்டாவது தலைநகர் மதுரை… அதிமுகவின் அதிரடி பிளான்.. வெற்றியடையுமா..?
தமிழக அரசியலில் மீண்டும் மதுரை கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. கடந்த சில வருடங்களாக மதுரையில் மையம் கொள்ளாத தமிழக அரசியல், மீண்டும் கோவில் நகரத்தில் மையம்…
Read More » -
மணல் கடத்தல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் – : உயர்நீதிமன்ற மதுரை கிளை
சிவகங்கை மாவட்டம் மணலூர் அகழாய்வு பணிகள் நடைபெறும் பகுதியில் சவுடு மண் எடுப்பதாக கூறி அனுமதி பெற்று, மணல் அள்ளப்படுவதால் அரசு அனுமதியை ரத்து செய்யக் கோரி…
Read More » -
டாஸ்மாக் திறப்பு : வருமானம் வந்தால் போதுமா…?
பொது முடக்கம் அறிவிக்கப் பட்டதிலிருந்து சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.…
Read More » -
கொரோனா காலத்திலும் மே மாத ஊதியம் இல்லை : முதல்வர் கருணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்
மத்தியஅரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இலவச கட்டாய கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக பாடத்திட்டத்துடன் கல்விஇணைச்செயல்பாடுகளான உடற்கல்வி ஓவியம் மற்றும்…
Read More » -
இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது! : சீமான் எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகில் வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான யானைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் ஆகஸ்டு…
Read More » -
கிராம ஊராட்சி செயலாளரா ? ஆளும் கட்சி ஒன்றிய செயலாளரா ?
அரசு அதிகாரிகளில் சிலர் ஆளும் கட்சியின் பொறுப்பாளராகவே செயல்படுவதை பல இடங்களில் பார்த்து வருகிறோம் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில்.…
Read More » -
உயிருக்கு ஆபத்தாகும் மீன்பண்ணைகள்…
பொள்ளாச்சி அருகே செடிமுத்தூர் என்ற ஊரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட மீன்களை பண்ணைக்குட்டைகள் அமைத்து வளர்ப்பதாக செய்தி அறிந்து பொள்ளாச்சி தாசில்தாருக்கு நமது…
Read More » -
கருவறையும்-வகுப்பறையும் ஆன்லைனில் நடிகர் தாமு .
நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக வழக்கம் போல் இல்லாமல் இந்த ஆண்டு சமூக இடைவெளியை…
Read More »