தமிழகம்
-
மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குள் : விவசாயிகளின் போராளி சி.நாராயணசாமி நாயுடு
விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய தலைவர்கள் பலர். அவர்களில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த சி. நாராயணசாமி நாயுடு மிகவும் முக்கியமானவர். கோவைக்கு அருகில் உள்ள செங்காலிபாளையம் என்ற கிராமத்தில்…
Read More » -
பறக்கும்படை வாகன சோதனையில் சிக்கிய புகையிலை பொருள்கள் : பாஜக நிர்வாகி கைது
திருச்சி மாவட்டம் துறையூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சட்ட விரோதமாக புகையிலை பொருள்கள் எடுத்துச் சென்றதாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.…
Read More » -
250 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனம் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம்…
Read More » -
பட்ஜெட் “யாரை ஏமாற்றும் செயல்” : கொதித்த பிடிஆர்
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து கருத்துச் சொல்லியிருக்கும் பலரும் இந்த பட்ஜெட் யாருக்கான பட்ஜெட் என்ற கேள்வியை எழுப்பியதோடு…
Read More » -
நிறம் மாறும் திருப்பூர்… தடுமாறும் அதிகாரிகள்..!
திருப்பூர் மாவட்டம் சர்வதேச சந்தையில் பின்னலாடை துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் பின்னலாடை…
Read More » -
வியாபார சந்தையாக மாறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
ஒடிசா மாநில உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் தன்னை ‘மைலார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை, நன்றாக நினைவிருக்கிறது, 1982ல் அன்றைக்கு…
Read More » -
சென்னையில் பிரபல உணவகத்தின் பாத்ரூமில் செல்போனை வைத்து பெண்களை வீடியோ எடுத்த கொடூரம்..!
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. மதுரவாயில் திமுக மகளிர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேர்காணலுக்கு வந்த போது,…
Read More » -
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா : ஆன்லைனில் ஓவியம், கவிதை சொல்லுதல், பேச்சு போட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் குடியரசு தினத்தை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும், கவிதை சொல்லியும், பேசியும் வீடியோக்களை…
Read More » -
பணி நிரந்தரம் விடியலுக்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்
தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல்வேறு காரணங்களினால் தற்போது 12 ஆயிரம்…
Read More » -
கடத்தப்படும் கனிமவளங்கள்… : தமிழக அரசு தடுக்குமா..?
தென்காசி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குண்டுக்கல், நான்கு வகையான ஜல்லிகள் பாறை பொடிகள் என டன் கணக்கில் ராட்சத கனரக வாகனங்கள்…
Read More »