தமிழகம்
-
கணவனை நடுரோட்டில் கொடூரமாக கொன்று நாடகமாடிய மனைவி..! : அதிர்ச்சி சம்பவம்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் அருகே உள்ள தாமரை கார்டன் பகுதியில் குடியிருந்து வந்தவர் ரமேஷ் (45), ஊட்டியை அடுத்த குழிச்சோலை பகுதியை சேர்ந்த ரமேஷ்…
Read More » -
கோவை, திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் கல்லாவில் கை வைத்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர், சம்பவத்தன்று காலை…
Read More » -
போலி ஆவணங்கள் மூலம் கிறிஸ்துவ அமைப்பின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி..!
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள நிலையில்,…
Read More » -
பிரேத பரிசோதனை செய்ய, உயிருடன் இருக்கும் போதே கோரிக்கை மனு ! பல்லடம் அரசு மருத்துவமனையின் அவலநிலை !
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுக்காக்களில் முக்கியமாக கருதப்படுவது பல்லடம். விசைத்தறி, கோழிப்பண்ணை, விவசாயம், ஜவுளி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கோவையில் இருந்து…
Read More » -
கார்டிங் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரரை பாராட்டி , 5 லட்சம் வழங்கிய துணை முதலமைச்சர் !
சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும்,…
Read More » -
நாட்டிலேயே முதல் முறையாக கே.சி. வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு !
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி. வீரமணி கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமான பத்திரம் தாக்கல் செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More » -
H. ராஜா குற்றவாளி ! சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதீய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் H ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும், பெரியார்…
Read More » -
திருப்பூரில் சலவை தொழிலாளிக்கு மூளைச்சலவை ! போலி அரசாணை கொடுத்து 14 லட்சம் மோசடி செய்த Ex ராணுவ வீரர் !
திருப்பூரில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரரிடம் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி…
Read More » -
நிலமோசடி கும்பலின் தலைவன் கைது ! கூட்டுச் சேர்ந்த அதிகாரிகள் ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள…
Read More » -
ரேஷன் அரிசி கடத்திய மாஃபியா கும்பல் ! 13 டன் அரிசி மூட்டைகள், வாகனங்கள் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More »