தமிழகம்
-
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட இளைஞன் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவு கொண்டதாக சிறுமியின் தாயார் W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர்…
Read More » -
ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்...! பறிமுதல் செய்த ஆர்.கே.நகர் போலீஸ்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலின் ‘‘புகையிலை பொருட்கள்…
Read More » -
டேங்கர் லாரிகளில் டீசல் திருடும் கும்பல்….! கண்டு கொள்ளாத சோழவரம் காவல்துறையினர்.!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மீஞ்சூர்-வண்டலூர் பைபாஸ் சாலையில் பங்க் கடையில் ஶ்ரீ கணபதி வாட்டர் சர்வீஸ் & ஏர் கிரீஸ் என்கிற பெயரில்…
Read More » -
ஆபாசத்தை தடுக்காமல், ரசித்தவர்களை அடித்து உதைத்த காவல்துறையினர்
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி சில தினங்களில் கோவில் திருவிழாவில் ஆபாசமாக நடனமாடியும், ஆபாசமாக பேசியும் நிகழ்ச்சி நடந்துள்ளது. ஏற்கனவே ஆபாசத்தை தூண்டும்…
Read More » -
தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு.!பொதுமக்கள் அவதி..!
திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா அந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட சடையகவுண்டன் புதூர் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் மற்றும் வாய்க்கால் உபரி நீர் பெருமளவில் நிற்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல்…
Read More » -
மயிலாப்பூர் காவல் ஆய்வாளரின் பின்னணி என்ன? யார் இந்த ரவி.!?
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஶ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது மயிலாப்பூர்…
Read More » -
பெண் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழும் மின்னும் நட்சத்திரம் செல்வி சேத்தனா
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்குமாரின் மகள் .செல்வி சேத்தனா முகப்பேர் டிஏவி பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மணிப்பூர் மாநில பெண்கள் அதிக…
Read More » -
தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு திட்டம் சிறப்பாக உள்ளது : கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கலைஞர் பெயர்
நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மேம்பாலப் பணிகளுக்கு…
Read More » -
திருவண்ணாமலை : உயிரிழந்த தங்கமணியின் உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தகவல்
திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி உடலில், காயங்கள் இருந்தது முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்த 26ம் தேதி சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கிளைச்…
Read More » -
கண்ணகி கோட்டம் : அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
மங்கள தேவி கண்ணகி கோட்டம் சிலப்பதிகாரம் கூறும் வரலாறு உண்மை. தமிழகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது கண்ணகி மலைக்கோவில் பல முக்கியமான வரலாற்று உள்ளடக்கியது. நம்முடைய முன்னோர்கள்…
Read More »