தமிழகம்
-
நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்…
களக்காடு காவல்நிலையத்தில் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட காவல்நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநரான பிரபாகரன் என்பவருடைய லஞ்ச லாவண்யம், அத்துமீறிய அடாவடியத்தனத்தை ஆதாரமாக நமது நாற்காலி செய்தி இணையதளத்தில்…
Read More » -
குடியிருப்பு பகுதியில் மின் மயானம்… மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம்,திருமுருகன் நகத், ஜெயஸ்ரீ நகர், தத்துவஞானிநகர், காமாட்சிநகர், பெத்தேல் சிட்டி,பாப்பநாயக்கனூர் மற்றும் நல்லகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…
Read More » -
சாதிய வன்மத்துடன் செயல்படும் களக்காடு காவல் நிலைய காவலர்..?.!
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுனராக பணிபுரியும் பிரபாகர் என்பவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ…
Read More » -
பல்லடம் கல்குவாரி விதிமீறல்.. அரசு அதிகாரிகள் மௌனம்..?..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையத்தில் சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர் யூனிட்கள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கல்குவாரிக்கு உரிமம் வழங்கியதால் தங்களது…
Read More » -
விவசாயம் காக்க அறவழியில் களமிறங்கிய பெண்கள்.! பல்லடத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்ட்ம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் கிராமம் தற்போது செய்திகளத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி தனி மனித அறவழிப்போராட்டத்தில் விவசாயிகளும், பச்சைதுண்டுடன் நாங்களும்…
Read More » -
விவசாயிகள் & கல்குவாரி உரிமையாளர்கள்.! தீவிரமடையும் போராட்டங்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்கு உட்பட்ட கோடங்கி பாளையம் மற்றும் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 30 திற்க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி…
Read More » -
எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் கல்விக்கு உதவி வரும் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர்
நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.…
Read More » -
தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள்…! கண்டுகொள்ளாத பரமக்குடி நகராட்சி
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில், ஏழாவது குறுக்குத் தெருவில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அந்த தெரு முழுவதையும்…
Read More » -
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை
இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம். எண்ணி ஏழு நாட்கள் திரைப்படத்திற்காக பிவிபி நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால்…
Read More »