தமிழகம்
-
தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள்…! கண்டுகொள்ளாத பரமக்குடி நகராட்சி
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில், ஏழாவது குறுக்குத் தெருவில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அந்த தெரு முழுவதையும்…
Read More » -
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை
இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம். எண்ணி ஏழு நாட்கள் திரைப்படத்திற்காக பிவிபி நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால்…
Read More » -
உணவு திருவிழாவில் பிரபலங்கள் பாராட்டைப் பெற்ற அண்ணா நகர் “விமலம் மெஸ்”
அண்ணா நகர் விமலம் மெஸ் சார்பாக மாபெரும் உணவு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவின் சிறப்பம்சமாக மங்களூரியன் உணவு வகைகள் அறுசுவையுடன் பரிமாறப்பட்டன .…
Read More » -
திருப்பூர் ரயில் நிலையத்தில் மயக்க பிஸ்கட் கும்பலிடம்… உடமைகளை இழந்த வடமாநில இளைஞர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி. வங்கதேசத்தை சேர்ந்த இவர் கள்ளகிணற்றிலேயே தங்கி பணியாற்றி வருகிறார்.…
Read More » -
திருடிய பைக்கில் வந்து, உரிமையாளரிடமே உதவி கேட்டு உதை வாங்கிய திருடன்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 37). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணியாற்றி…
Read More » -
சுகாதாரமற்ற பல்லடம் அரசு பொது மருத்துவமனை…. பேருந்து நிலையத்திற்கு படையெடுக்கும் நோயாளிகள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள்…
Read More » -
பல்லடம் அருகே காவல் ஆய்வாளர் மகனிடம் வழிப்பறி, போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் குடியுருந்து வருபவர் பூபாலன், பல்லடத்தை அடுத்த அவினாசிபாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இரவு முகத்தில் ரத்தக்காயத்துடன்…
Read More » -
சேலத்தில் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக ஏற்பட்ட பிரச்சனையில் அடிதடி
சேலத்தில் ஜஸ்ட் வின் ஐ.டி. டெக்னாலஜி என்ற நிதி நிறுவனத்தின் கீழ் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் வேலூரைச் சேர்ந்த 3500…
Read More » -
பல்லடத்தில் ஏடிஎம் கொள்ளை முயற்சி… அலட்சியத்தில் வங்கி அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவு நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் செட்டிபாளையம் பிரிவு அருகே…
Read More » -
கீழக்கரை அருகே ஊர்க்காவலர் சுவாமி கோயில் எருது கட்டு விழா!
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகேயுள்ள வேளானூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்க்காவலர் சுவாமி கோவில் திருவிழாவினை முன்னிட்டு எருதுகட்டுவிழா நடைபெற்றது.இந்த எருதுகட்டு திருவிழாவில் 23 காளைகள் ஆடுகளத்தில் விளையாடி சுற்றுவட்டாரத்தில்…
Read More »