தமிழகம்
-
சேதுக்கால்வாய் திட்டம்
சேதுகால்வாய் திட்டம் 160 ஆண்டுகளுக்கு மேலாகப் பேசப்படுகிறது. 1970 – களின் இறுதியில் இருந்து, தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இதழ்களில் சேது கால்வாய் திட்டம் குறித்தான…
Read More » -
மேற்கு வங்கம் போல் தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தில் சிக்கன் : வலுக்கும் கோரிக்கை
மேற்கு வங்கத்தில் மதிய உணவு திட்டத்தில் சிக்கன் உணவு சேர்க்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்திலும் சிக்கன் உணவு சேர்க்க வேண்டும் என கறிக்கோழி பண்ணை தொழில்முனைவோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…
Read More » -
பல்லடத்தில் நள்ளிரவு முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டமா .?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்லடத்தில் வசித்துவரும் விவசாயி தனது விவசாய…
Read More » -
பணத்திற்காக அண்ணனைக் கடத்தி.. சித்ரவதை செய்த தங்கை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு சொந்த சகோதரியே ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஸ்கெட்ச் போட்டு கடத்தி கொடுமைப்படுத்தி பணம் நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More » -
அதிமுக ஊழலுக்கு ஆதரவாக ஆஜரான திமுக வழக்கறிஞர்..!
அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்ததில், அப்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பாராளுமன்ற உறுப்பினரும் வக்ஃபு…
Read More » -
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பா.ஜ.க வினர் மீது வழக்குப்பதிவு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 25 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. பல்லடம் புறவழிச்சாலை திட்டம் கடந்த 2017 ஆம்…
Read More » -
சுமதின்னா பூ இல்ல..! நெருப்பு.. போதையில் பவர் காட்டும் பெண்மணி !
திருப்பூர், கோவை, தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களில் செல்போன் டவர் மீது ஏறி போலீசாருக்கும் தீயணைப்புத்துறைக்கும் போக்கு காட்டி வருபவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுமதி. கடந்த…
Read More » -
பல்லடம் திமுக-விற்கு “தமிழகம்” விதிவிலக்கா !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகரின் பிரதான நகராட்சிக்கு எதிரே எழுதியுள்ள சுவர் விளம்பரத்தில் தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தமிழகம் ‘…
Read More » -
அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!.? சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை !
இராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா கடந்த அதிமுக ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினராகவும், வக்ஃபு வாரியத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அந்த காலகட்டத்தில் மதுரை வக்ஃபு கல்லூரியில்…
Read More » -
அரசுப் பணத்தை வீணடித்து… கருவேலமரம், ஆமணக்கு செடிகளைப் பராமரிக்கும் கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மீனாம்பாறை செல்லும் பாதையில் மயானத்திற்கு எதிர்புறமாக…
Read More »