தமிழகம்
-
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு அரும்பொருட்களுக்கான பயிற்சி பட்டறை
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு அரும்பொருட்களுக்கான பயிற்சி பட்டறை திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வரலாற்று துறை தலைவர் கற்பகம் முன்னிலை…
Read More » -
ஸ்ரீரங்கம் மக்களின் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்துவாரா முதலமைச்சர்?
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவில் வெள்ளிதிருமுத்தம் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 379 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்…
Read More » -
இலவசமாக பொதுமக்களுக்கு பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் : நூதனமுறையில் போராட்டம்!
தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பசும்பால் லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 42 ரூபாயும்,…
Read More » -
எட்டு வயது பெண் குழந்தை கொலை… போலி ஆவணங்களுடன் இரண்டாவது திருமணம்..! : கைது செய்யப்படாத மர்மம் என்ன..?
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பொறியாளர் மணிகண்டன் என்பவர் முதல் திருமணத்தை மறைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து இரண்டாவது திருமணம் செய்ததுடன், இரண்டாவது மனைவியின் எட்டு வயது…
Read More » -
பல்லடத்தில் மோசடி குடும்பத்தின் வில்லங்க விளையாட்டு : கோடிகளை இழந்து வீதிக்கு வந்த குடும்பங்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை மையமாக வைத்து தமிழகம் முழுக்க கோடிக்கணக்கில் மெகா மோசடி செய்த குற்றப்பரம்பரையை சேர்ந்த தந்தை மகன், சித்தப்பன் செய்த வில்லங்க விளையாட்டால் கோடிக்கணக்கில்…
Read More » -
போதையில் பாதை மாறிய “கிராம நிர்வாக அலுவலர்” ! கோலம் போடவேண்டிய இடத்தில் அலங்கோலமாக கிடந்ததால் பரபரப்பு…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போதை தலைக்கேறிய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் போதையில் பாதை மாறி, வீட்டு வாசலில் மட்டையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை…
Read More » -
அமைச்சர் உதயநிதியிடம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய பத்திரிகையாளர்கள் !
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மார்ச் -17 ஆம் தேதி வெளியாக உள்ள “கண்ணை நம்பாதே” ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.…
Read More » -
“சித்தர்கள் ரகசியம் காத்ததால்” வெளிநாட்டு மருந்துகளை நம்பியிருக்க வேண்டிய நிலை..!
தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் வழிபாடு நடத்துவது குறித்த கருத்து கேட்பு நிகழ்ச்சி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேரூர் ஆதீனம்…
Read More » -
8 கோடி சொத்தை மோசடி செய்த அதிமுக பிரமுகர் !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தின் முன்பாக தாயும் மகனும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தை அடுத்த…
Read More » -
திருப்பூரில் தலைதூக்கும் கொலைவெறி தாக்குதல் !
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான மாவட்டங்களாகும். மேலும் கோவையில் இருந்து திருப்பூருக்கு பல்லடம் வழியாக அதிக அளவில் தனியார் மற்றும்…
Read More »