தமிழகம்
-
8 கோடி சொத்தை மோசடி செய்த அதிமுக பிரமுகர் !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தின் முன்பாக தாயும் மகனும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தை அடுத்த…
Read More » -
திருப்பூரில் தலைதூக்கும் கொலைவெறி தாக்குதல் !
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான மாவட்டங்களாகும். மேலும் கோவையில் இருந்து திருப்பூருக்கு பல்லடம் வழியாக அதிக அளவில் தனியார் மற்றும்…
Read More » -
திருப்பூரில் கணவரின் மர்ம மரணம்.! டிஜிபி-யிடம் கேரளப் பெண் புகார்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூருக்கு அருகே உள்ள பெருமாட்டி பஞ்சாயத்தை அடுத்த விளையோடி கிராமத்தில் வசித்து வருபவர் சாந்தி (43), 21 வயதில் மகளும், 13…
Read More » -
பல்லடத்தை வட்டமிடும் கொள்ளைக் கும்பல் !.? பட்டப்பகலில் வீட்டை உடைத்து துணிச்சலாக…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி விசைத்தறி, விவசாயம், பின்னலாடை, கறிக்கோழி உற்பத்தி ஆகிய பிரதான தொழில் நகரமாக விளங்கி வருகிறது. பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட நகரப்பகுதியில் பல்லடம் ,…
Read More » -
அரசு மருத்துவமனையில் மர்ம விலங்கு நடமாட்டமா.!.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் மர்ம விலங்கு நடமாடுவதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள கரடிவாவியில் அமைந்துள்ளது கே.ஜி. லட்சுமிபதி அரசு…
Read More » -
துணிவு பட பாணியில் வங்கி கொள்ளையும், துணிச்சலான பொதுமக்களும்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மதியம் ஒரு மணி அளவில் திடீரென பெண்…
Read More » -
முன்னாள் ராணுவ வீரர் வீட்டிற்குள் சுவர் ஏறிக் குதித்த போலீசார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தார் குடியிருக்கும் பூட்டியிருந்த வீட்டிற்குள் சுவறேரிக் குதித்து போலீசார் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் பகுதியை…
Read More » -
அரசியல்வாதிகளுக்கு தொண்டை போனால் தொண்டு போய்விடும்… -: முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ தமிழ் அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு மலரை…
Read More » -
மரபுகளை மீறிய ஆளுநர்… மாநில உரிமை காத்த முதல்வர்..!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரை இடம் பெறுவது மரபு. தமிழ்நாடு அரசு தயாரித்துக்…
Read More » -
விஸ்வரூபமெடுக்கும் வக்ஃபு வாரிய முறைகேடு : விசாரணை வளையத்தில் அன்வர்ராஜா
திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அப்போதைய…
Read More »