தமிழகம்
-
உரிமம் இல்லாமல் உயிரோடு விளையாடிய மருந்துக்கடைகளுக்கு சீல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரம் உப்பிலிபாளையத்தில் உள்ள அழகு மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இளையராஜா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
Read More » -
குப்பைகளை அகற்ற டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்த மாநகராட்சி அலுவலர் !.?
ஆவடி மாநகராட்சி சார்பில் குப்பைகளை அள்ளுவதற்கு டெண்டர் விட்டதில் சுகாதார அலுவலர் முறைகேடு செய்து தகுதியில்லாத நிறுவனத்திற்கு, பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியதாக புகார்…
Read More » -
பல்லடம் அருகே ஜோதிடத்தால் ஊராட்சி தலைவருக்கு நேர்ந்த விபரீதம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது பருவாய் கிராமம். இங்கு அதிமுக வை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஊராட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனின் மாமனார் வீட்டில் தகராறு…
Read More » -
பழனி நகர் முழுவதும் தேரில் வலம் வந்த முத்துக்குமாரசாமி !
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு தேரை வடம்பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்துச்…
Read More » -
பல்லடத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகமானதா ? பத்திரப்பதிவு அலுவலகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் செயல்பட்டு வருகிறது சார் பதிவாளர் அலுவலகம். இங்கு தினந்தோறும் ஏராளமான பத்திரப்பதிவு நடைபெற்று வருவதால் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது…
Read More » -
பல்லடம் மோசடி வழக்கில் முக்கிய நபர் தற்கொலை..!
பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி கவுண்டரின் மகன் சிவக்குமார். அண்ணன் விஜயகுமார் மற்றும் அண்ணன் மகன் ராகுல் பாலாஜி ஆகிய மூவரும் சேர்ந்து கோவை,…
Read More » -
சிறார் ஆபாச பட நெட்வொர்க்.. 21 மாநிலங்களில் குழு.. : தஞ்சையில் முக்கிய புள்ளி கைது..!
பிரதமர் குறித்து அவதூறு கருத்து கூறியதாக சிபிஐ அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, 10 வயது சிறுமியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக…
Read More » -
சிட்டுக் குருவிகளைக் காக்க கூடு கட்டி வரும் குடும்பத்தினர்!
மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக் குருவி தினம் (World Sparrow Day) கொண்டாடப்படும் வேளையில், திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்…
Read More » -
எந்த ஒரு கொள்கையும் நிலையானதல்ல… மாற்றத்திற்குட்பட்டதே : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து பெறப்பட்ட திறனாய்வு கருத்துரைகள் தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான…
Read More »
