தமிழகம்
-
பாலியல் புகார்… கலாஷேத்ராவில் நடந்தது என்ன?
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மூத்த ஆசிரியர் ஒருவரால் தொடர்ந்து பாலியல் சீண்டல் நடைப்பெறுவதாக கடந்த டிசம்பர் மாதம் பிரபல நடன இயக்குனரும் கலாஷேத்ரா…
Read More » -
சர்ச்சைகள் நிறைந்த சங்கமாக மாறிய தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More » -
பல்லடத்தை அதிர வைத்த மோசடி வழக்கு… : நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவது ஏன்?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சமீப காலமாக அதிர வைத்த மோசடி வழக்கும் போலீசாரின் செயல்பாடுகளும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த…
Read More » -
டப்பிங் யூனியன் முறைகேடுகள்..! சிக்கலில் ராதாரவி..!
தமிழ்த் திரையுலகில் திரைப்பட தொழிலாளர்களின் பாதுகாப்பான அமைப்பாக சொல்லப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட 24 சங்கங்களில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் சங்கக் கட்டிடம் கடந்த…
Read More » -
ஹிஜாவு நிதி மோசடி… பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்
ஹிஜாவு நிதி நிறுவன மோசடியால் ஏமாந்த 5,000 பேரின் பட்டியலை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் 150 பேர் ஒன்றாக சென்று ஒப்படைத்தனர். ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்,…
Read More » -
திருப்பூர் பனியன் தொழிலில் கல்லா கட்டும் கச்சா பில் கலாச்சாரம்..!
திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன். சர்வதேச அளவில் பனியன் தொழில் மூலமாக ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக…
Read More » -
ஐந்து தலைமுறை கண்ட தம்பதிகளின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டம் !
கோவை மாவட்டம் சுல்தாண்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்டது சித்தநாயக்கன்பாளையம். இப்பகுதியில் வசித்துவரும் விவசாயி பொன்னுசாமி(101), மனைவி மீனாட்சியம்மாள்(93), கடந்த 1922 ஆம் ஆண்டு பிறந்த பொன்னுச்சாமிக்கு 100 வயதானதை ஒட்டி…
Read More » -
கண்ணீர் சிந்தும் குன்னூர் மக்கள் ! ஏன் ?
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது குன்னூர். எந்நேரமும் குலுகுலுவென பனி போர்த்திய பிரதேசமாக காணப்படும் குன்னூரின் அழகைக்கண்டு வியக்காதவர்களே இல்லை என கூறலாம்.குன்னுர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை…
Read More » -
உரிமம் இல்லாமல் உயிரோடு விளையாடிய மருந்துக்கடைகளுக்கு சீல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரம் உப்பிலிபாளையத்தில் உள்ள அழகு மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இளையராஜா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
Read More »
