தமிழகம்
-
சீமான் மருத்துவமனையில் அனுமதி, நடிகை பிரச்சினை காரணமா ?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அனுப்பட்டியில் செயல்பட்டுவரும் இரும்பு ஆலையினால் விவசாயத்திற்கும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக ஆலையை மூடக்கோரி 168 வது நாளாக…
Read More » -
அதிகாரம் இல்லாத அதிகாரியிடம் பேச்சுவார்த்தையா ? பொதுமக்கள் கொந்தளிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம் சாலை. பல்லடம், கொச்சின் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனிடையே…
Read More » -
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரியில் தமிழ்…
Read More » -
கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்கிறார், மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் கேம்ப் அருகே மீனவர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான 14 மாவட்டங்களில் இருந்து பல ஆயிர கணக்கான…
Read More » -
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை, தலைமறைவான பேராசிரியரை தேடும் போலீசார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரியில் தமிழ்…
Read More » -
கிடப்பில் போடப்பட்டதா? போடிபட்டி ஊழல் முறைகேடு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை அடுத்துள்ளது போடிபட்டி ஊராட்சி. 12 வார்டுகளை உள்ளடிக்கிய இந்த ஊராட்சியில் 8000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுண்டக்காபாளையம், போடிபட்டி…
Read More » -
பல்லடம் வியாபாரிகளின் வாடைகை பாக்கி ரூ. 1.45 கோடி தள்ளுபடி : நகராட்சி தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகம், தினசரி மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள 204 கடைக்காரர்கள் கொரோனா ஊரடங்கின் போது வருவாய்…
Read More » -
திருப்பூரில் ரூ. 35 லட்சம் நூதன மோசடியில் மின்வாரிய ஊழியர்கள்
திருப்பூர் தொழில்சாலையில் மின் மோட்டரை எரித்து மின்வாரியத்திற்கு ரூபாய். 35 லட்சம் நூதன மோசடியில் ஈடுபட்ட 5 மின்வாரிய ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…
Read More » -
12ம் வகுப்பு மாணவரை வீடுபுகுந்து அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள்..! : நாங்குநேரியில் கொடூர சம்பவம்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் மகன் (17) பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் (14) ஒன்பதாம் வகுப்பும் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்…
Read More » -
நிலக்கரி கொள்முதல் ஊழல்..? : கைமாறிய ரூ. 300 கோடி..! : மேலும் சிக்கலில் செந்தில்பாலாஜி…
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2011-&15 வரை, போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, 1.62 கோடி…
Read More »